Thamilaaram News

03 - May - 2024

உள்ளுர்

மீண்டும் எரிவாயு பிரச்சினை

நாட்டில் தற்போது எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தி உள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை லிட்ரோ நிறுவனம் அதிகரித்திருந்தது. இந்நிலையில்...

Read more

ஓமானில் யாழ் பெண்கள் விற்பனை

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொழில் வாய்ப்புத் தேடி ஓமானுக்கு செறுள்ள இலங்கைப் பெண்கள், அங்கு தொழில் எதுவும் வழங்கப்படாது சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு தவறான தொழிலுக்கு...

Read more

தாதியின் கையை வெட்டிய இருவர்

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் பணிபுரியும் தாதி ஒருவர் கடமை முடிந்து பேருந்துக்காக காத்திருந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாதியின் கையை கத்தியால் வெட்டி அவரின் கைப்பையை...

Read more

யாழில் வீதியை மறித்து கேக் வெட்டிக் கொண்டாடிய இளைஞர்கள்!!

தெல்லிப்பளை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்து, வீதியை மறித்து கேக் வெட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 இளைஞர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி...

Read more

இராணுவத்தினரின் தேடுதல்: யாழில் இளைஞன் கைது

யாழ்ப்பாணத் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இணுவில் கிழக்கில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரண்டு வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன்...

Read more

இலங்கையில் பிடிபட்ட மீன்பிடி பூனை..!

திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை ஜபல் நகர் பகுதியில் மீன்பிடி பூனை (அரிய வகை புலி) இனம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நீண்ட காலமாக வீடுகளில்...

Read more

யாழ் நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றின் வடையில் கரப்பான்பூச்சி!

யாழ் நகரில்உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் விற்கப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி காணப்பட்டமையினால் யாழ் மாநகர சுகாதாரபிரிவினரால் குறித்த சைவ உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.யாழ்ப்பாணம்...

Read more

அரிசி இறக்குமதியை உடனடியாக நிறுத்துக!-

அரிசி இறக்குமதி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என விவசாயத் துறை மற்றும் வனவளப்பாதுகாப்பு சார் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட...

Read more

கிராம சேவகர் என கூறி நபர் செய்த மோசமான வேலை!

கிராம சேவகர் என தன்னை போலியாக அடையாளப்படுத்திய நபர் ஒருவர் வயோதிபப் பெண் ஒருவர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளார்.  கோப்பாய் பொலிஸ்...

Read more

சாப்பாடு இன்றி பெண்ணின் தவறான முடிவு!

கேகாலை அரநாயக்க பிரதேசதத்தில் பொருளாதார சிரமங்களால் உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.  அரநாயக்க பொலிஸ் பிரிவில் பொஸ்செல்ல, களுகல...

Read more
Page 3 of 44 1 2 3 4 44
  • Trending
  • Comments
  • Latest

Recent News