Friday, July 26, 2024

உள்ளுர்

யாழில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்: காவல்துறை விசாரணை

யாழில் (Jaffna) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குழந்தை ஒன்றும், இரு பெண்களும் காயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - கீரிமலை (Keerimalai) பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரித்துள்ளனர்.சம்பவம்...

Read more

யாழில் மகனுடன் இணைந்து கஞ்சா விற்ற தாய்க்கு நேர்ந்த கதி

யாழ். சாவகச்சேரி (Chavakachcheri) பகுதியில் 80 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை சாவகச்சேரி - கச்சாய் தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கச்சாய்...

Read more

யாழ்ப்பாணத்தில் வீட்டை எரித்துக் கொள்ளை: தொடரும் வன்முறை சம்பவங்கள்

வீடு ஒன்று எரியூட்டப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வன்முறை சம்பவம் யாழ்ப்பாணம் (jaffna) - புங்குடுதீவு பத்தாம் வட்டாரப்பகுதியில் இடம்பெற்றுள்ளது....

Read more

வவுனியாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் மாயம்

வவுனியா (Vavuniya), கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் மனைவி ஒருவரையும் அவரது இரு பிள்ளைகளையும் காணவில்லை என கணவர் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில்,...

Read more

மாமியாரை கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்த மருமகள்

வயோதிப மாமியாரை கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தனது குழந்தைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பெண்ணொருவரை கம்பளை(Gampala) ஹெட்காலை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த...

Read more

முல்லைத்தீவு பகுதியில் திடீரென கண்ணை திறந்த அம்மன் சிலை: ஆச்சரியத்தில் பக்தர்கள்

முள்ளியவளை(Mulliyawalai) கணுக்கேணி பகுதியிலுள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் இருந்த அம்மன் சிலையானது ஒரு கண் திறந்ததாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி பகுதியில்...

Read more

பண்டாரவளை நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்து – 5 பேர் காயம்

ஹம்பாந்தோட்டை (Hambantota) –  பத்தேவெலயிலிருந்து பண்டாரவளை (Bandarawela) நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு (Sri Lanka Transport Board) சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த...

Read more

தலவாக்கலை தொடர் குடியிருப்பில் பாரிய தீ விபத்து

தலவாக்கலை (Talawakelle) - பெரிய மிலகுசேனை தோட்ட லயன் குடியிருப்பில் பாரிய தீ பரவல் சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து நேற்று (04) இரவு 08 மணியளவில்...

Read more

மாதம்பை விபத்தில் காயமடைந்தவர்களில் மூவர் உயிரிழப்பு

மாதம்பை - இரட்டைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியும் உள்ளடங்குவதாக பொலிஸார்...

Read more

யாழில் பழுதடைந்த தயிரினை விற்பனைக்கு வைத்திருந்த நபர்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

(Jaffna) நகர் பகுதியில் பழுதடைந்த தயிரை விற்பனைக்காக வைத்திருந்த பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையத்தை நடாத்தி சென்றவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகரினால்...

Read more
Page 1 of 49 1 2 49

Recent News