Thamilaaram News

24 - April - 2024

உள்ளுர்

காணித் தகராறில் பறிபோன உயிர்

காணி தகராறு முற்றியதையடுத்து 60 வயதுடைய ஒருவர் தனது மூத்த சகோதரியின் 74 வயதான கணவரை மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில்...

Read more

யாழில் கோரவிபத்து காவல்துறை உத்தியோகத்தர் பலி

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு இரவு இடம்பெற்ற கோரவிபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்....

Read more

கிளிநொச்சியில் கோர விபத்து: ஒருவர் பலி- எண்மர் காயம்

கிளிநொச்சி டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்தும் டிப்பர் வாகனமும் தம்புல கோமாகவ என்னுமிடத்தில் இரவு 11.30 மணியளவில் மோதுண்டு விபத்தில் சிக்கியுள்ளன. இந்த கோர விபத்தில் டிப்பர்...

Read more

யாழ்ப்பாணத்தில் குண்டுவீச்சு

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் , யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் வெடி குண்டு ஒன்றினை நேற்றையதினம்...

Read more

குளத்தில் மிதந்த சடலத்தால் பரபரப்பு!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள குளம் ஒன்றில் இருந்து உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read more

உடுவிலில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - உடுவிலில் 36 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுன்னாகம் ஆலடி பகுதியில் சுன்னாகம் காவல்துறையினருடன்...

Read more

மருமகனைக் கொன்ற மாமனார்: கிளிநொச்சியில் கோரம்

கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் இன்று (04) அதிகாலை மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் ஆறுமுகம்பிள்ளை துஸ்யந்தன் எனும் 34 வயதுடைய...

Read more

மாணவி மீது சரமாரியாக வாள்வெட்டு

கல்ஓயா பிரதேசத்தில் உள்ள தம்ம பாடசாலை(பௌத்த மத அறநெறி) ஒன்றில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்ஓயா காவல்துறை பிரிவிற்குட்பட்ட விகாரை ஒன்றில் இயங்கி வரும் தம்ம...

Read more

மாணவனைத் தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய ஆசிரியர்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார். குறித்த ஆசிரியர் மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்க விட்டு கடுமையாக தாக்கும்...

Read more

விபத்து குறித்து அமைச்சர் ஜீவன் அவசர கோரிக்கை!

நுவரெலியா - நானுஓயாவில் பஸ், வேன் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன், கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக...

Read more
Page 1 of 44 1 2 44
  • Trending
  • Comments
  • Latest

Recent News