Thamilaaram News

18 - May - 2024

உள்ளுர்

வடக்கில் அதிகரிக்கும் எச்.ஐ.வி. தொற்று

வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டு 4 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  எச்.ஐ.வி. தொற்றுத் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பாலியல்...

Read more

நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன பேருந்து – மாணவனின் படைப்பாற்றல்

இலங்கையில் இலகுரக பேருந்து ஒன்றை கலகெடிஹேன சனிரோ நிறுவனம் தயாரித்துள்ளது.  கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் கண்டுபிடிப்புப் பிரிவில் பணியாற்றிய முன்னாள் மாணவரான கனிஷ்க மாதவ என்பவரின் படைப்பாற்றலால்...

Read more

இரத்தக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!

பேலியகொடை, கறுப்புப் பாலம் பிரதேசத்தில் இருந்து இரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பேலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  பொலிஸாரின் 119 தகவல் வழங்கும் இலக்கத்துக்குக்...

Read more

கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வீடுகள்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வீடுகள் நேற்று முற்றுகையிடப்பட்டுள்ளது.  இதன்போது குறித்த வீடுகளிலிருந்து பெருமளவான கசிப்புகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இருவர்...

Read more

யாழில் தொடருந்து – பேருந்து மோதி கோர விபத்து! சாரதி பலி

யாழ்ப்பாணம் அரியாலை ஏ.பி வீதியில் தொடருந்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று (01) நண்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை...

Read more

பலாலி – சென்னை விமானசேவை குறித்து வெளியான தகவல்!

யாழ்ப்பாணம் பலாலி - சென்னை விமானசேவை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி முதலாவது விமானம் அன்றுகாலை 10.15 மணிக்கு பலாலி விமான நிலையத்தில்...

Read more

இராணுவத்திற்கு தகவல் வழங்கிய இளைஞனுக்கு நேர்ந்த கதி

சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்தி மணல் கடத்த முயன்ற ஒருவரை பிடித்து விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்த இளைஞரொருவர் மணல் அகழ்வு கும்பலால் தாக்குதலுக்குள்ளான நிலையில் பருத்தித்துறை...

Read more

கஞ்சா வியாபாரியான மருத்துவமனை ஊழியர் மடக்கி பிடிப்பு

மஹரகம வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் போதைப்பொருளுடன் வைத்தியசாலைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகொட மிரிஹான ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைதானவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான...

Read more

மனைவி மீதுள்ள கோபத்தில் 4 வயது மகள் மீது கொடூரத் தாக்குதல்! – தந்தை கைது!

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 4 வயதுச் சிறுமியைத் தாக்கி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 4 வயதுச் சிறுமி கடுமையாகத் தாக்கப்படும் வீடியோ...

Read more

உரும்பிராயில் காணாமல்போன 15 வயது சிறுமி மறுநாள் கோண்டாவில் வீதியோரம் மீட்பு

உரும்பிராய் தெற்கில் சிறுமி ஒருவர் காணாமல் போயிருந்தார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கோண்டாவில் பகுதியில் சிறுமி மீட்கப்பட்டுள்ளார். சிறுமியைக் காணவில்லை என்று...

Read more
Page 4 of 44 1 3 4 5 44
  • Trending
  • Comments
  • Latest

Recent News