Thamilaaram News

19 - March - 2024

இலங்கை

தென்னிலங்கையை உலுக்கும் கொலை சம்பவங்கள்

கொழும்பு மொரட்டுவை பிரதேசத்தில் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

சலூனின் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பாடசாலை மாணவி!

அநுராதபுரத்தில் உள்ள முடிதிருத்தும் நிலையம் ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம்...

Read more

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன பதவி விலகல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன, பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற (கோப்) குழுவின் உறுப்புரிமையிலிருந்து விலகியுள்ளார். பதவி விலகல் கடிதம் தனது பதவி...

Read more

விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதி உயிரிழப்பு!

கடுவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 19 வயதுடைய இளைஞர் என்றும், இவர் கடந்த 6...

Read more

கிராம உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை!

கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பாக அமைச்சரவைக்கு புதிய யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் 2002 கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் பணி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்...

Read more

பொலித்தீன் பாவனையை தவிர்ப்போருக்கு கொடுப்பனவு!

பாலித்தீன் பைகளை (ஷாப்பிங் பேக்குகள்) எடுக்காத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழுவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது....

Read more

வவுனியாவில் கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி உயிரிழப்பு!

வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் இன்று (18 ) உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சம்பவத்தில் வவுனியா,...

Read more

யாழ் வீடொன்றில் யுவதிகளுடன் சிக்கிய ஆண்கள்!

யாழில் நீண்டகாலமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று இன்று (18) பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது. யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவில் விபச்சார...

Read more

இலங்கைக்கு கிடைக்க போகும் கடனுதவி!

இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இது இந்நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் நலனுக்காக...

Read more

இலங்கையில் வேலைவாய்ப்பு வீதம் அதிகரிப்பு!

இலங்கையில் வேலைவாய்ப்பு வீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பண்டிகை காலத்தையொட்டி நிறுவனங்களுக்கு புதிய பணியாளர்களை உள்வாங்குதல் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி கடந்த ஜனவரி...

Read more
Page 1 of 501 1 2 501
  • Trending
  • Comments
  • Latest

Recent News