Thamilaaram News

24 - April - 2024

உள்ளுர்

மட்டக்களப்பு கூழாவடியில் அதிசயம்-

மட்டக்களப்பு கூழாவடியிலுள்ள புனித அந்தோனியார் திருச்சொரூபத்தின் கண்களிலிருந்து நீர் வருவதால் அதனை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் படையெடுத்துள்ளனர்.

Read more

நுவரெலியாவில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு

நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் மோதி விபத்துள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்....

Read more

தேங்காய் விலை கடுமையாக உயர்வு

தேங்காய் விலை உயர்வால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பெரிய தேங்காய் ஒன்றின் விலை 100 முதல் 120 ரூபாய் வரையிலும், சிறிய தேங்காய் 85 முதல்...

Read more

பிள்ளையார் சிலையில் நெய் வடியும் அதிசயம் – படையெடுக்கும் மக்கள் கூட்டம்

மொனராகலை, பாராவில கும்புக்கன என்னும் இடத்தில் உள்ள சிறி கருமாரியம்மன் ஆலயத்தில் உள்ள பிள்ளையார் சிலையில் கடந்த சில நாட்களாக நெய் வடிகிறது. குறித்த பிள்ளையார் சிலையில்...

Read more

ஏ.டி.எம் இயந்திரம் ஊடாக பெருந்தொகை பணத்தை மோசடி செய்த வெளிநாட்டவர்கள்!

பத்தேகம பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் வெளிநாட்டவர்கள் இருவர் போலி அட்டைகளை பயன்படுத்தி பெருந்தொகை பணத்தை மோசடி செய்துள்ளனர். இதன்போது இயந்திரத்தில் இருந்து...

Read more

மாணவனைப் பலவந்தமாகக் கடத்தி தாக்குதல் நடத்திய அரசியல்வாதியின் மகன்

பொலன்னறுவை பகுதியில் பாடசாலை மாணவரொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தம்மைத் தாக்கியவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகம், முன்னாள் நாடாளுமன்ற...

Read more

கூலித் தொழிலாளியின் நேர்மையான செயல் -குவியும் பாராட்டுக்கள்

கிளிநொச்சியில் கூலித்தொழிலாளி ஒருவரின் நேர்மையான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. கனகாம்பிகை குளம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் வீதியில் கண்டெடுத்த...

Read more

மாணவியை ஏமாற்றி காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்ற அவலம்

புலமைப்பரிசில் பரீட்சையை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவியொருவர் கடத்தப்பட்டு காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டு சென்றுள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்றைய தினம் புலமைப்பரிசில் பரீட்சை முடிந்து தனது...

Read more

மின் விளக்குகளை கம்பத்தோடு கொண்டு சென்ற கொள்ளைக்கூட்டம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோலார் சக்தியில் இயங்கும் வீதி மின் விளக்குகள் கொள்ளையா்களால் கம்பத்தோடு அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தலா 1...

Read more

பேராபத்தில் இலங்கை – 370 வகையான ஐஸ் போதைப்பொருட்கள் புழக்கத்தில்

வெளிநாட்டில் உள்ள சுமார் 25 பெரும் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை நடத்தி வருவதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது....

Read more
Page 2 of 44 1 2 3 44
  • Trending
  • Comments
  • Latest

Recent News