Thamilaaram News

26 - April - 2024

Tag: தமிழகம்

தமிழகத்துக்கு தஞ்சம் கோரி தப்பியோடும் தமிழ் மக்கள்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் இன்று காலை கடல் மார்க்கமாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட ஒரே ...

Read more

தமிழகத்துக்கு தொடர்ந்தும் தப்பிச் செல்லும் மக்கள்!!

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் தஞ்சம் கோரித் தமிழகம் சென்றுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர். ...

Read more

7 கடல் மைல் நீந்திச் சென்று தமிழகத்தில் தஞ்சம் கோரிய இளைஞர்!

கடலில் நீந்திக் கரைநேர்ந்த மன்னாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தமிழகக் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னாரைச் சேர்ந்த 6 பேர் ...

Read more

தமிழகத்துக்கு இன்றும் தஞ்சம் கோரிச் சென்ற எண்மர்!

இலங்கையில் இருந்து உயிர் பிழைக்கும நோக்கில் இந்தியாவிற்கு இன்று அதிகாலையும் 8 பேர் தப்பிச் சென்றனர் இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இருந்து தமிழகம் நோக்கி ...

Read more

தமிழகம் தப்பிச் சென்றவர்கள் 100 மணித்தியாலம் தத்தளித்த அவலம்!

இலங்கையில் இருந்து உயிர் பிழைக்க இந்தியாவிற்கு தப்பிச் சென்ற 8 பேர் 3 தினங்களாக நடுக்கடலில தத்தளித்து தம்மை காக்குமாறு கோரிய நிலையில் இன்று காலை 9 ...

Read more

கச்சதீவை மீட்பதே தமிழக பாரதீய ஜனதா கட்சியின் இலட்சியம்!!

கச்சதீவை மீட்பதே தமிழக பாரதீய ஜனதா கட்சியின் இலட்சியம் எனவும் இதனை மீட்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம் என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இராமேஸ்வரத்தில், ...

Read more

தமிழகத்துக்கு தப்பியோடும் இலங்கையர்கள்! – இன்றும் 7 பேர் தஞ்சம்!

இலங்கையில் இருந்து இன்றும் 7 பேர் தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் சென்றுள்ளனர். நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை ...

Read more

தமிழகத்துக்கு தப்பியோடும் இலங்கையர்கள்! – இன்றும் 8 பேர் தஞ்சம்!!

இலங்கையில் நிலவும் கோர பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று அதிகாலை எட்டுப்பேர் தமிழ்நாட்டை சென்றடைந்துள்ளனர். மன்னாரில் இருந்து புறப்பட்ட எட்டுப் பேரும் அரிச்சல்முனையில் இறங்கியுள்ளனர். அரிச்சல் முனையை ...

Read more

தமிழக உலர் உணவுப் பொதிகள் மண்முனைப்பற்றில் வழங்கிவைப்பு!!

இந்திய தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற உலர் உணவுப் பொதிகள் மண்முனைப்பற்று பிரதேச செயலப் பிரிவில் நேற்று (06) திகதி முதல் வழங்கிவைக்கும் நிகழ்வுகள் ஆரம்பித்து ...

Read more

தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் சென்ற குடும்பம்!! – பொருளாதார நெருக்கடியால் அவலம்!

இலங்கை, மன்னார் பேசாலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தமிழகத்தில் தஞ்சம் கோரியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரம் பெற்றுள்ள நிலையில், மக்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News