Thamilaaram News

26 - March - 2024

இந்தியா

யாழ் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை...

Read more

பலத்த பாதுகாப்புடன் இலங்கை வந்த முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோர் தமக்கான கடவுச்சீட்டு பெறுவதற்காக சென்னையில் உள்ள இலங்கை துணைத்...

Read more

கணவனுக்கான நீதி மன்றம் சென்ற நளினி

திருச்சி சிறப்பு முாமில் உள்ள தனது கணவர் முருகன், இலங்கை தூதரகம் சென்று வர அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவியான நளினி வழக்கு தொடர்ந்துள்ளார்....

Read more

மகாத்மாகாந்தியின் தேசத்தில் நீதியற்று உயிர் பிரிந்த சாந்தன்

மகாத்மா காந்தி பிறந்த தேசத்தின் அநீதியால் உயிரிழந்த சாந்தனுக்கு எமது இறுதி வணக்கங்களை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் பொத்துவில்...

Read more

நாட்டுக்கு வந்த சாந்தனின் உடல்!

சென்னையில் உயிரிழந்த நிலையில் சாந்தன் உடல் இன்று காலை (1) 11.50 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையில் , அவரது உடல் கொழும்பில்...

Read more

யாழின் மூன்று தீவுகளை தன்வசப்படுத்திய இந்தியா!

வடமாகாணத்தின் மூன்று தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி அமைப்புமுறைகளை உருவாக்குவது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. நெடுந்தீவு, அனலை தீவு, நயினா தீவு இந்திய அரசாங்கத்தின் 10.995 அமெரிக்க...

Read more

சாந்தனின் உடல் வெள்ளிக் கிழமைக்கு பின்னரே இலங்கை வரும் சாத்தியம்!

தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் உடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குப் பிறகே இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அவரது சகோதரர் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்ட...

Read more

சாந்தனின் மரணத்திற்கு தமிழக அரசே காரணம்!

சாந்தனின் கடைசி விருப்பம் இறுதியாக ஒரு தடவை தனது தாயை பார்த்து அவர் கையால் ஒருவாய் சோறு சாப்பிட வேண்டும் என்பதே என நாம் தமிழர் கட்சி...

Read more

மறைந்த சாந்தனுக்கு இரங்கல் தெரிவித்த பழநெடுமாறன்!

சாந்தன் உயிர் துறந்த செய்தி அனைவரையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். சாந்தனின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள...

Read more

இந்தியாவிலே மிக நீளமான கேபிள் பாலம்!

இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலமாக கருதப்படும் சுதர்சன் சேது என்ற நினைவுச்சின்ன கேபிள் பாலமானது இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்துவைக்கபட்டுள்ளது. ஓகா நிலப்பரப்பை குஜராத்தில்...

Read more
Page 1 of 23 1 2 23
  • Trending
  • Comments
  • Latest

Recent News