ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதால் தற்போது உயர் இரத்த அழுத்தம் குறைந்துள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்ற ...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்புக்களில் பயன்படுத்தப்பட்ட பிரபல உத்தியோகபூர்வ டிஜிட்டல் திரையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் உருவம் நீக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் பெரமுனவின் ...
Read moreசிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை விடுதிக்கான கட்டணமாக செலுத்தியுள்ளார் என்று அறிய முடிகின்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ...
Read moreசிறிலங்காவில் இருந்து மக்கள் எதிர்பாப்பால் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அவரது நடமாட்டங்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ...
Read moreஒரு மாதத்திற்கு முன்னர் குறுகிய கால பயண அனுமதிச்சீட்டில் சிங்கப்பூருக்கு சென்ற இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று (11) சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று ...
Read moreசிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அங்கிருந்து தாய்லாந்துக்குச் செல்லவுள்ளார். சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான விசா முடிவடையும் நிலையில், அவர் அங்கு தொடர்ந்து தங்கியிருப்பதற்கான விசாரணை வழங்க ...
Read moreநாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நிலைமை காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாட்டுக்கு வருகை தருவது பொருத்தமான செயற்பாடாக அமையாது என்று பாதுகாப்புத் தரப்பு ...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாடு திரும்புவதற்குப் பொருத்தமான நேரம் இதுவல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் ...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் காலி முகத்திடல் வளாகத்தில் போராட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில், போராட்டம் நடத்த இடமளிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் அந்த இடத்தில் போராட்டம் ...
Read moreஎவரும் அனுமதி இன்றிப் பேசுவதற்கும் எதிர்ப்பைத் தெரிவிக்கவும் வசதியாக சிங்கப்பூரிலும் "ஸ்பீக்கேர்ஸ் கோர்ணர்" (Speakers' Corner) என்று ஒர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று அந்த இடத்தில் கூடிய ...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.