துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பமான போராட்டம் நேற்றுடன் 100 நாட்களை நிறைவு செய்கின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் ...
Read moreகோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலுக்கு காரணத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ளது. நீண்டகால பொருளாதார நெருக்கடி, கொரோனா பரவல் உள்ளிட்டவையே கோட்டாபய பதவி விலக காரணமாக அமைந்தது ...
Read moreகோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுமாறும், சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்து ...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இன்று மாலை அனுப்பிவைத்தார். சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாகவே ...
Read moreமக்களின் எதிர்ப்பால் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றுத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த மாபெரும் போயா நாளில், நாடு, தேசம் ...
Read moreஉடன் பதவி விலகி, கௌரவமாக விடைபெறுங்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா ...
Read moreநாட்டில் தற்போது நிலவும் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் பிரச்சினைக்கு இன்னும் 10 நாட்களுக்குள் தீர்வை பெற்று கொடுக்க கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ...
Read moreஇலங்கையில் இன்று நள்ளிரவு முதல் ஜுலை 10 ஆம் திகதிவரை அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் எனவும், அதற்கு தேவையான எரிபொருள் மாத்திரமே விநியோகிக்கப்படும் எனவும் அரசாங்கம் ...
Read moreமன்னார், பூநகரியில் இந்தியா அதானி குழுவால் நிர்மாணிக்கப்படவுள்ள 500 மெகாவொட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்காக இந்திய பிரதமர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுத்தார் என்று முன்னாள் ...
Read moreநாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை ஏற்பட்ட பிறகு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவார் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ அறிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ...
Read more