துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை விவாதத்துக்கு எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியிருந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் அந்தக் கோரிக்கை ...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் அவரது சகோதரனான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையே பெரும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று அறிய முடிகின்றது. கடந்த 9ஆம் திகதி ...
Read more"வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட அனைவரும் இன்னும் இரு வாரங்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பிக்களிடம் உறுதியளித்துள்ளார் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன. ஜனாதிபதி ...
Read moreமக்களின் கடும் எதிர்ப்பால் திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமுக்குள் தஞ்சமடைந்துள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்னமும் தலைமறைவாகவே உள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. நேற்று நடைபெற்ற ஜனாதிபதி ...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில், டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பரிந்துரைக்கமையவே டக்ளசுக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதென அறியமுடிகின்றது. அத்துடன், ...
Read moreபிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை மறுதினம் திங்கட்கிழமை பதவி விலகவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், பிரதம அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்றிரவு ஜனாதிபதி ...
Read moreநாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசமைப்பதற்கு தான் கொள்கையளவில் இணங்கியிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சி மற்றும் நாடாளுமன்றத்தில் சுயாதீன ...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 14 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இப்போராட்டத்துக்கு நாளாந்தம் ஆதரவு ...
Read moreகாலி முகத்திடலில் நேற்று மாலை தமிழ் மொழியில் மிகவும் உணர்வுப்பூர்வமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி ...
Read moreஇராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து நிலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளார் என்று ...
Read more