Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

முல்லைத்தீவு கடற்பரப்பில் சிக்கிய இந்திய மீனவர்கள்!! – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

August 13, 2022
in உள்ளுர்
முல்லைத்தீவு கடற்பரப்பில் சிக்கிய இந்திய மீனவர்கள்!! – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 09 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பதில் நீதவான் ஏ.எஸ்.சாஹிர் முன்னிலையில் இந்திய மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 9 பேரும் திருகோணமலை மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் நேற்று(11) மாலை ஒப்படைக்கப்பட்டனர்.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட போது நேற்றுமுன்தினம் (10) இந்திய மீனவர்கள் 09 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களின் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்களே முல்லைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Tags: இந்திய மீனவர்கள்கைதுநீதிமன்றம்முல்லைத்தீவு கடற்பரப்புவிளக்கமறியல்
Previous Post

சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்ட கூட்டமைப்பு!!

Next Post

மரஅணிலை தேசிய விலங்கு பட்டியலில் இருந்து நீக்குமாறு பரிந்துரை!!

Next Post
மரஅணிலை தேசிய விலங்கு பட்டியலில் இருந்து நீக்குமாறு பரிந்துரை!!

மரஅணிலை தேசிய விலங்கு பட்டியலில் இருந்து நீக்குமாறு பரிந்துரை!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.