Thamilaaram News

25 - April - 2024

Tag: விளக்கமறியல்

நிர்வாணமாக கைபேசியில் உரையாட பெற்றோர் நிர்ப்பந்தமா? – அச்சுவேலி சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்!

அண்மையில் பிரான்ஸில் இருந்து வந்த 20 வயது இளைஞர் ஒருவர் அச்சுவேலியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி ஒருவருடன் தலைமறைவான சம்பவம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் ...

Read more

7 வயது சிறுமி வன்புணர்வு! – சாவகச்சேரியில் கொடூரம்!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தந்தையால் 7 வயது மகள் ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் ...

Read more

ஆபாச காணொலி காண்பித்து சிறுமி வன்புணர்வு – போதைக்கு அடிமையான தந்தை கைது!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தந்தையால் 7 வயது மகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் மதுபோதைக்கு ...

Read more

13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த முதியவருக்கு விளக்கமறியல்!

13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலையில் 13 ...

Read more

கணவனின் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த மனைவி! – யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி!!

ஆபத்தான தீக்காயங்களுடன் இளம் குடும்பத் தலைவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது பெற்றோல் ஊற்றித் தீவைத்து ஆபத்தான தீக்காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் ...

Read more

சிறையிலுள்ள கணவனை பார்க்கச் சென்ற மனைவிக்கு விளக்கமறியல்!!

பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவனுக்கு ஹெரோயின் வழங்குவதற்கு முற்பட்ட மனைவியை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி காலி ...

Read more

முல்லைத்தீவு கடற்பரப்பில் சிக்கிய இந்திய மீனவர்கள்!! – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

முல்லைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 09 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை பதில் நீதவான் ஏ.எஸ்.சாஹிர் முன்னிலையில் இந்திய மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை ...

Read more

மே 9 வன்முறைகள் தொடர்பில் ஆயிரக்கணக்கானோர் கைது!

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் நேற்றுவரை 3 ஆயிரத்து 310 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்தக் ...

Read more

12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!!

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 08 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை ...

Read more

மே 9 வன்முறைகள் தொடர்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆயிரத்து 348 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News