Thamilaaram News

23 - April - 2024

Tag: நீதிமன்றம்

வெடுக்குநாறி லிங்கேஸ்வரர் ஆலயம் வழக்கில் நீதிமன்றின் தீர்மானம்!!

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து ஆலயத்தின் நிர்வாகத்தினர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை முற்படுத்த வேண்டும் என்று ...

Read more

அதிக விலைக்கு முட்டை விற்றவருக்கு ஒரு லட்சம் ரூபா அபராதம்!

அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட காலி பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...

Read more

பிரிட்டன் பெண்ணின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!!

தம்மை நாடு கடத்தும் உத்தரவை இரத்துச் செய்ய உத்தரவிடக் கோரி பிரிட்டன் பெண் கெய்லி பிரேசர் தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. ...

Read more

முல்லைத்தீவு கடற்பரப்பில் சிக்கிய இந்திய மீனவர்கள்!! – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

முல்லைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 09 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை பதில் நீதவான் ஏ.எஸ்.சாஹிர் முன்னிலையில் இந்திய மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை ...

Read more

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!!

2013 ஆம் ஆண்டு சதொச நிறுவன ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமையூடாக அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியமைக்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில், ...

Read more

ஜோசப் ஸ்டாலினுக்கு நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவைமீறி மே 28 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டார் ...

Read more

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச் சூடு! – சிறிலங்காவில் அதிர்ச்சிச் சம்பவம்!!

கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. வழக்குடன் தொடர்புடைய ...

Read more

பயணத்தடை விதிக்குமாறு நீதிமன்றில் மனுத் தாக்கல்!!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன் ஆகியோருக்கு வெளிநாட்டுப் ...

Read more

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் மீட்கப்பட்ட 300 லீற்றர் டீசல்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read more

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதிமன்றம் பிடியாணை!

தன்னைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவைக் கைது செய்வதற்கான ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News