Thamilaaram News

04 - June - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home உள்ளுர்

வீட்டுக்குள் புகுந்த கும்பல் வாள்வெட்டு!! – மடக்கிப் பிடித்த மக்கள் கவனிப்பு!!

March 3, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
வீட்டுக்குள் புகுந்த கும்பல் வாள்வெட்டு!! – மடக்கிப் பிடித்த மக்கள் கவனிப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாவாலியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் வீட்டாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் நடந்துள்ளது. நவாலி வடக்கு, திருச்சபை வீதியில் உள்ள வீடொன்றில் உள்ளவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வாள்களுடன் வீட்டுக்குள் கும்பல் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பட்டா வாகனம் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கியதுடன், வீட்டிலிருந்த இளைஞர் மீதும் தாக்குதல் நடந்த முயன்றுள்ளது.

கும்பலிடம் இருந்து இளைஞன் தப்பியோடிய நிலையில், இளைஞரின் தந்தை மீது கும்பல் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. நடராசா அருள் றொபின்சன் (வயது-48) என்பவரே தாக்குதலில் காயமடைந்தார்.

கூக்குரல் சத்தம் கேட்டுக் கூடிய அயலர்களின் உதவியுடன் தாக்குதல்தாரிகளில் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். பிடிக்கப்பட்டவரிடம் இருந்து வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு, பிடிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Tags: காயம்தாக்குதல்நவாலிபொலிஸார்வாள்வெட்டுவீடு புகுந்து
Previous Post

ஊர்காவற்றுறைக் கடலில் மீட்கப்பட்ட உடல்!! – பொலிஸார் தீவிர விசாரணை!!

Next Post

மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு!

Next Post
மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு!

மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விலை! முழு விபரம் வெளியானது

குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விலை! முழு விபரம் வெளியானது

June 4, 2023
மண்சரிவு – வெள்ள அபாய எச்சரிக்கை! பொதுமக்கள் அவதானம்

மண்சரிவு – வெள்ள அபாய எச்சரிக்கை! பொதுமக்கள் அவதானம்

June 4, 2023
குறைவடையவுள்ள எரிவாயு விலை

குறைவடையவுள்ள எரிவாயு விலை

June 4, 2023
எரிபொருளைப் பெற மோசடி!

எரிபொருளைப் பெற மோசடி!

June 4, 2023

Recent News

குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விலை! முழு விபரம் வெளியானது

குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விலை! முழு விபரம் வெளியானது

June 4, 2023
மண்சரிவு – வெள்ள அபாய எச்சரிக்கை! பொதுமக்கள் அவதானம்

மண்சரிவு – வெள்ள அபாய எச்சரிக்கை! பொதுமக்கள் அவதானம்

June 4, 2023
குறைவடையவுள்ள எரிவாயு விலை

குறைவடையவுள்ள எரிவாயு விலை

June 4, 2023
எரிபொருளைப் பெற மோசடி!

எரிபொருளைப் பெற மோசடி!

June 4, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.