Thamilaaram News

28 - March - 2024

Tag: பொலிஸார்

கோத்தாபயவிடம் வாக்குமூலம் பெறவுள்ள பொலிஸார்! – நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கோட்டை பொலிஸாருக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார். ஜூலை 9 ஆம் திகதி ...

Read more

‘கோல்பேஸில் ‘நினைவுகூர்வதற்கு தடை! – பொலிஸாருடன் தள்ளுமுள்ளு!

9 ஆம் திகதியை போராட்ட தினமாக நினைவு கூர்வதற்கு நேற்றுப் பிற்பகல் காலி முகத்திடலுக்கு சென்ற செயற்பாட்டாளர்கள் சிலருக்கு பொலிஸார் இடையூறு விளைவித்தனர். அதனால் அங்கு பதற்றமான ...

Read more

யாழில் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை வீடியோ எடுத்தவருக்கு கவனிப்பு!

கோப்பாய் இராசவீதியில் உள்ள வீடொன்றில் குளித்துக் கொண்டிருந்த 17 வயதுச் சிறுமியை வீடியோ பதிவு செய்த இளைஞர் ஒருவர் அந்தப் பகுதி மக்களால் நன்றாகக் கவனிக்கப்பட்டு கோப்பாய் ...

Read more

வவுனியாவில் மோப்ப நாய் உதவியுடன் பொலிஸார் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை!

வவுனியாவில் நேற்று பொஸிலார் பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் விசேட போதைப் போருள் தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர். வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது ...

Read more

இளவாலை, சேந்தாங்குளம் கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்!

இளவாலை, சேந்தாங்குளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (28) காலை கரையொதுங்கியது. சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதை அவதானித்த அந்தப் பகுதி மீனவர்களும், பொதுமக்களும் ...

Read more

அச்சுவேலியில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இளைஞன் கைது!

அச்சுவேலி பத்தமேனி பகுதியில் ஹெரோயின் உயிர் கொல்லி போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ...

Read more

பெண்ணை சிறைப்பிடித்து பாலியல் துஷ்பிரயோகம்! – பொலிஸாருக்கு கடூழியச் சிறை!

பெண் ஒருவரை சிறைப்படுத்தி, அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, துஷ்பிரயோகம் செய்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இரு பொலிஸ் கொன்ஸ்டபிள்களுக்கு தலா 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...

Read more

மனநலம் குன்றிய 66 வயதுப் பெண் வன்புணர்வு! – சந்தேகநபர் தப்பியோட்டம் – பருத்தித்துறையில் சம்பவம்!

மனநலம் குன்றிய 66 வயதுப் பெண் ஒருவர் வன்புணர்ந்த குற்றச்சாட்டில் 40 வயதான ஒருவரை பருத்தித்துறைப் பொலிஸார் தேடி வருகின்றனர். கடந்த 9ஆம் திகதி பெண்ணின் வீட்டுக்கு ...

Read more

வழிப்பறிக் கொள்ளைக் கும்பலில் ஒருவர் பொலிஸாரால் கைது!!

வடமராட்சியில் வீடு உடைத்துத் திருட்டு மற்றும் வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வாளர்கள் முன்னெடுத்த விசாரணைகின் அடிப்படையில் அல்வாய் பகுதியில் ...

Read more
Page 1 of 10 1 2 10
  • Trending
  • Comments
  • Latest

Recent News