Thamilaaram News

29 - March - 2024

Tag: தாக்குதல்

யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்ற இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துணைத் தூதரகம் இயங்கும் வீட்டின் மீது இனந்தெரியாதவர்கள் ...

Read more

முரண்பட்ட மனைவியை கோடரியால் தாக்கிக் கொன்ற கொடூரம்!!

இளம் தாய் ஒருவர் கணவரால் கோடரியால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. நுவரெலியா, சந்திபுர ஒலிபண்ட் மேல் பிரிவுத் தோட்டத்தைச் சேர்ந்த ...

Read more

நோர்வேயில் இரவுக் களியாட்ட விடுதியில் தாக்குதல்!!- இருவர் உயிரிழப்பு!

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இரவுக் களியாட்ட விடுதிகள் அமைந்துள்ள பகுதியில் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். இருபது பேர்வரை காயமடைந்துள்ளனர். அவர்களில் பத்துப்பேருக்கு மோசமான ...

Read more

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மருத்துவர் மீது தாக்குதல்! – வடக்கு சுகாதார சேவைகள் செயழிழக்கும் அபாயம்!

சுகாதாரத் துறையினருக்கான எரிபொருள் விநியோகத்தைக் குழப்ப முனைவதால், வடக்கு மாகாணத்தின் சுகாதார சேவைகள் முடங்கும் நிலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் ...

Read more

இலங்கையில் இன்று தாக்குதல் நடத்தப்படுமா?- இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்!!

" விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடத்தவுள்ளனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் எவ்வித உண்மையும் இல்லை" என்று முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ...

Read more

தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் முயற்ச்சி!- யாழில் சம்பவம்!!

யாழ் கலட்டிப் பகுதியில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது நேற்று திங்கட்கிழமை இனந்தெரியாத நபர்கள் ...

Read more

கலவரத்துக்கு காரணமான டி.ஐ.ஜி மீதும் தாக்குதல்!

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காலிமுகத் திடலில் போராட்டம் நடத்தியோர் மீது நேற்று அரசாங்க ...

Read more

பல்கலை மாணவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்!! – நாடாளுமன்றம் அருகே பதற்றம்!

நாடாளுமன்றம் செல்லும் வீதியில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட பல்கலைக் கழக மாணவர்கள் மீது இன்றும் கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் நாடாளுமன்ற வளாகததில் பல்கலைக் ...

Read more

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்!!- மொட்டுக்கட்சி உறுப்பினர் கைது!!

அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த போராட்டக்காரர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ...

Read more

ஹோட்டல்கள் தஞ்சம் புகுந்துள்ள எம்.பிக்கள்!! – மக்கள் போராட்டங்களால் அச்சம்!!

நாடெங்கும் வெடித்துள்ள மக்கள் போராட்டங்களால் ஆளும் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், தமது வீடுகளை விட்டு வெளியேறி ஹோட்டல்களில் தஞ்சமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 20 பேர் வரையில் ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News