Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

வீட்டுக்குள் புகுந்த கும்பல் வாள்வெட்டு!! – மடக்கிப் பிடித்த மக்கள் கவனிப்பு!!

March 3, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
வீட்டுக்குள் புகுந்த கும்பல் வாள்வெட்டு!! – மடக்கிப் பிடித்த மக்கள் கவனிப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாவாலியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் வீட்டாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் நடந்துள்ளது. நவாலி வடக்கு, திருச்சபை வீதியில் உள்ள வீடொன்றில் உள்ளவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வாள்களுடன் வீட்டுக்குள் கும்பல் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பட்டா வாகனம் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கியதுடன், வீட்டிலிருந்த இளைஞர் மீதும் தாக்குதல் நடந்த முயன்றுள்ளது.

கும்பலிடம் இருந்து இளைஞன் தப்பியோடிய நிலையில், இளைஞரின் தந்தை மீது கும்பல் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. நடராசா அருள் றொபின்சன் (வயது-48) என்பவரே தாக்குதலில் காயமடைந்தார்.

கூக்குரல் சத்தம் கேட்டுக் கூடிய அயலர்களின் உதவியுடன் தாக்குதல்தாரிகளில் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். பிடிக்கப்பட்டவரிடம் இருந்து வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு, பிடிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Tags: காயம்தாக்குதல்நவாலிபொலிஸார்வாள்வெட்டுவீடு புகுந்து
Previous Post

ஊர்காவற்றுறைக் கடலில் மீட்கப்பட்ட உடல்!! – பொலிஸார் தீவிர விசாரணை!!

Next Post

மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு!

Next Post
மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு!

மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.