Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற 41 பேர் நாடு கடத்தப்பட்டனர்!!

June 19, 2022
in உலகம்
படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற 41 பேர் நாடு கடத்தப்பட்டனர்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டு, கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டனர் என்றும், இவர்கள் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு, நீர்கொழும்பு, சிலாபம், உடப்புவ, தொடுவாவ மற்றும் மாரவிலலைச் சேர்ந்த இலங்கையர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 35 பேர் பெரியவர்கள் என்றும், ஆறு பேர் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: அவுஸ்திரேலியாஇலங்கையர்கள்சட்டவிரோதம்நாடு கடத்தல்படகு
Previous Post

நொச்சிக்குளம் இரட்டைக் கொலை! – நால்வர் பொலிஸில் சரணடைவு!!

Next Post

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள உலக வங்கி!!

Next Post
இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள உலக வங்கி!!

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள உலக வங்கி!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.