Thamilaaram News

16 - April - 2024

Tag: சட்டவிரோதம்

ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்த 701 இலங்கையர்கள் கைது!!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குப் படகு மூலம் செல்ல முயற்சித்த 701 பேர் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படை தெரிவித்துள்ளது. அதேநேரம், ...

Read more

தமிழகத்துக்குச் தப்பிச் சென்றுள்ள இலங்கையர்கள்!!

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து மக்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. இன்று அதிகாலை சிறிலங்காவில் இருந்து சட்டவிரோதமாகப் படகில் பயணித்த நால்வர், தமிழகத்தில் தஞ்சம் ...

Read more

இலங்கையிலிருந்து தப்ப முயன்ற 13 பேர் கைது!!

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த 13 பேர் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் 6 ஆம் மணல் திட்டில் இன்று அதிகாலை இவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read more

போராட்டம் என்ற போர்வையில் வன்முறை!!- ஜனாதிபதி கடும் எச்சரிக்கை!!

போராட்டம் என்ற போர்வையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முற்படுவதும், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பவற்றைக் கைப்பற்றுவதும் ஜனநாயகம் கிடையாது. அது சட்டவிரோத நடவடிக்கையாகும். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ...

Read more

நாட்டை விட்டு தப்ப முயன்ற 51 பேர் கைது!!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 51 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல்களைக் கட்டுப்படுத்தவதற்காகக் கடற்படையினரால் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுக்கின்றன. இந்தநிலையில், திருகோணமலை கடற்பரப்பில் இன்று அதிகாலை ...

Read more

ஆஸ்திரேலியா செல்ல முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!

இலங்கையில் 6 மாத காலப்பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 399 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ...

Read more

எரிபொருளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 675 பேர் கைது!!

எரிபொருளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 675 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். ...

Read more

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 35 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டுத் தப்பிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சட்டவிரோதமாக நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற 35 பேர் ...

Read more

படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற 41 பேர் நாடு கடத்தப்பட்டனர்!!

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்புப் பிரிவால் கைது ...

Read more

இலங்கையிலிருந்து தப்பியோட முயன்ற 91 பேர் கைது!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்ல முயன்ற 91 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம், மாரவில பிரதேசத்திலும், மேற்குக் கடற்பரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News