Thamilaaram News

16 - April - 2024

Tag: அவுஸ்திரேலியா

பெண்ணாசையால் சிக்கிய தனுஷ்க! – பல ஆண்டுகள் சிறை தண்டனைக்கு வாய்ப்பு!

அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி ...

Read more

சிறிலங்கா தொடர்பாக இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் தூதுவர்கள் ஜூலி சங்குடன் பேச்சு!

இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் தூதுவர்கள் , சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.இந்தச் சந்திப்புத் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் தனது ருவிற்றர் பதிவொன்றில் ...

Read more

இலங்கைக்கு மிகப்பெரிய உதவியைச் செய்யத் தயாராகும் ஆஸ்திரேலியா!!

இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி (David Holly) தெரிவித்துள்ளார். கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ...

Read more

ஆஸ்திரேலியாவில் ‘Go Gota Go’ வர்த்தக நிலையம்!!

ஆஸ்திரேலியா, மெல்பேர்ண் , Berwick நகரில் அண்மையில் திறக்கப்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றிற்கு 'Go Gota Go' (கோ கோட்டா கோ) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இலங்கையர் ...

Read more

படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற 41 பேர் நாடு கடத்தப்பட்டனர்!!

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்புப் பிரிவால் கைது ...

Read more

அவுஸ்திரேலியா தப்பியோட முயன்ற 64 பேர் திருமலையில் கைது!

இலங்கை கடற்படையினர் நேற்று காலை கிழக்கு கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளியேற முயற்சித்தனா் என்று சந்தேகிக்கப்படும் 64 ...

Read more

அவுஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயன்ற இலங்கையர்கள் இடைமறிப்பு!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் சிலர் படகுடன் அவுஸ்திரேலிய பாதுகாப்பு பிரிவினரால் இடைமறிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பிரிவினரால் இன்று காலை இந்தப் படகு இடைமறிக்கப்பட்டுள்ளது என்று அவுஸ்திரேலிய ...

Read more

அவுஸ்திரேலியாவுக்குப் படகில் தப்பிச் செல்ல முயன்ற 21 பேர் மட்டக்களப்பில் கைது!

அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லயிருந்த 21 பேர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் வைத்தே இவர்கள் விசேட அதிரடிப் படையினரால் கைது ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News