Thamilaaram News

28 - March - 2024

Tag: படகு

படகு மூலம் கனடா செல்ல முயன்றவர்கள் வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ! – இனி என்ன நடக்கும்?

சில நாள்களுக்கு முன்னர் சிங்கப்பூர் அருகே சர்வதேச கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்டு வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கை திரும்புவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். தமது ...

Read more

பிலிப்பைன்ஸ் கடலில் மீட்கப்பட்டவர்களில் 76 பேர் யாழ்ப்பாணத்தவர்கள்!

சர்வதேச கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் மலேசியாவுக்கு விமானம் மூலம் சென்று, ...

Read more

மாதகலில் சிக்கிய கேரளக் கஞ்சா!!

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 60 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்று அதிகாலை 2 ...

Read more

தமிழகத்துக்கு தஞ்சம் கோரி தப்பியோடும் தமிழ் மக்கள்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் இன்று காலை கடல் மார்க்கமாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட ஒரே ...

Read more

படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற 41 பேர் நாடு கடத்தப்பட்டனர்!!

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்புப் பிரிவால் கைது ...

Read more

அவுஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயன்ற இலங்கையர்கள் இடைமறிப்பு!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் சிலர் படகுடன் அவுஸ்திரேலிய பாதுகாப்பு பிரிவினரால் இடைமறிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பிரிவினரால் இன்று காலை இந்தப் படகு இடைமறிக்கப்பட்டுள்ளது என்று அவுஸ்திரேலிய ...

Read more

அவுஸ்திரேலியாவுக்குப் படகில் தப்பிச் செல்ல முயன்ற 21 பேர் மட்டக்களப்பில் கைது!

அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லயிருந்த 21 பேர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் வைத்தே இவர்கள் விசேட அதிரடிப் படையினரால் கைது ...

Read more

வடக்கில் இருந்து தமிழகத்துக்கு படையெடுக்கும் மக்கள்!! – இதுவரை 60 பேர் தஞ்சம்!

இலங்கையில் இருந்து தஞ்சம் கோரி நேற்று வியாழக்கிழமை 18 பேர் தமிழகத்துக்குச் சென்றுள்ளனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்துக்குச் தஞ்சம் கோரிச் செல்வோரின் ...

Read more

மருதங்கேணியில் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் வெடிகுண்டுப் படகு!! – இராணுவம் அதிர்ச்சி!!

வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தப் படகு, இராணுவப் புலனாய்வுப் ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News