Thamilaaram News

01 - May - 2024

Tag: #Students

இரு மாணவர்களுடன் விடுதி அறையில் தங்கியிருந்த ஆசிரியை கைது

எப்பாவல நகரிலுள்ள விடுதி ஒன்றில் இரண்டு பாடசாலை மாணவர்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த ஆசிரியர் ஒருவரை எப்பாவல காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அனுராதபுரம், கல்னாவ கல்வி வலயத்தில் ...

Read more

கனடாவுக்கு வரும் மாணவர்களின் வங்கிக்கணக்கில் இனி இவ்வளவு பணம் இருக்கவேண்டும்!

2024, ஜனவரி 1 முதல், சர்வதேச மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டிய தொகை, 10,000 கனேடிய டொலர்களிலிருந்து 20,635 டொலர்களாக உயர்த்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ...

Read more

12 மாணவர்கள் திடீரென மருத்துவமனையில் அனுமதி!

பாடசாலை ஒன்றின் மனையியல் பாட வேளையயில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட 12 மாணவர்கள் திடீர் உடல் அரிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா - மீரிகம, வெவல்தெனிய ...

Read more

வீதியில் கண்டெடுத்த பெருந்தொகை பணம், நகை : மாணவிகளின் செயலால் பெருமை கொள்ளும் பாடசாலை

வீதியில் கண்டெடுத்த பெருந்தொகை பணம், நகை : மாணவிகளின் செயலால் பெருமை கொள்ளும் பாடசாலை மேலும் தெரிந்துகொள்ள:

Read more

பாடசாலை மாணவர்களுக்கு எயிட்ஸ்: வைத்தியர் அதிர்ச்சித் தகவல்

ஒக்டோபர் மாதக் காலப்பகுதியில் புதிதாக 485 எயிட்ஸ் நோய் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட பணிப்பாளர், சமூக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜானகி ...

Read more

பாடசாலையில் திடீரென செயலிழந்த கால்கள் 100 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

பாடசாலையொன்றில் திடீரென 100 வரையான மாணவிகள் நடக்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில் அவர்களை தூக்கிக்கொண்டு சக மாணவிகள் மருத்துவமனைக்கு செல்லும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கென்யா ...

Read more

வகுப்பறையில் தாளம் போட்ட மாணவர்கள்! வீடியோ பகிர்ந்து பாராட்டிய அமைச்சர்

இந்தியா- கேரளாவில் உள்ள பாடசாலை வகுப்பறையில் மேசையில் தாளம் போட்ட மாணவர்களின் வீடியோவை பகிர்ந்து, அம்மாநில பாடசாலை கல்வித்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார்.

Read more

20 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

குளியாப்பிட்டிய பாடசாலையொன்றில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளியாப்பிட்டிய இங்குருவத்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றிலேயே இச் சம்பவம் இடம் ...

Read more

பிரபல பாடசாலையில் மாணவர்கள் அடிதடி!

குருநாகலை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் மாணவர்களுக்கு இடையில் குழு மோதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த நால்வரும் குருநாகலை போதனா வைத்தியசாலையில் ...

Read more

பாடசாலை வராத மாணவர்களின் பெற்றோருக்கு சிறை தண்டனை

சவுதி அரேபியாவில், மாணவர் ஒருவர் பாடசாலைக்கு எந்த காரணமும் இல்லாமல் 20 நாட்கள் வராமல் இருந்தால் அவரது பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ...

Read more
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News