துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
தம்புத்தேகம, கொன்வெவ பிரதேசத்தில் பிரதேசவாசிகளால் கடும் எதிர்ப்புக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன S. M. Chandrasena முகம்கொடுத்துள்ளார். இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் நீர் சுத்திகரிப்பு வேலை ...
Read moreதுருக்கி நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய பெலிசிட்டி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினரான ...
Read moreஇந்திய நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு நபர்களால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் தெரிந்துகொள்ள:
Read moreஎன்னை நோக்கி விமர்சிக்கும் முட்டாள்களுக்கு நான் ஒருபோதும் பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். சிங்களப் ...
Read moreஇன்று வெள்ளிக்கிழமை (6) காலை நாடாளுமன்றம் கூடிய போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டார்.
Read moreஅடுத்த வாரம் முதல் தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிகள் மீதான சகல கட்டுப்பாடுகளையும் தளர்த்த எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இறக்குமதி ...
Read moreதுருக்கி நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்காராவில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மற்றும் துருக்கிய உள்துறை அமைச்சகத்திற்கு ...
Read moreநாடாளுமன்ற அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதுடன்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் நளின் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ...
Read moreசட்ட ஆலோசனைகளுக்கு அமைய குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று ...
Read moreஉத்தியோகத்தர்களை நாடாளுமன்ற குழுக்களுக்கு அழைப்பதன் மூலம் எவ்வாறு கடமை முகவரகங்களில் பணியாற்ற முடியும் எனநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே ...
Read more