Thamilaaram News

04 - May - 2024

Tag: #Kilinochchi

இலட்சாதிபதியான கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன்

கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞருக்கு  தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டின் மூலம் 25 இலட்சம் ரூபா அதிர்ஷ்டம்  கிடைத்துள்ளது. அவருக்கான காசோலையினை நேற்று (29.12.2023) புதுக்குடியிருப்பு ...

Read more

சென்னையைப் போன்று வெள்ளத்தில் மூழ்கியது கிளிநொச்சி

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையில் காரணமாக கிளிநொச்சியில் கடும் மழை பெய்து வருகிறது, இதனால் பாடசாலைகள் மற்றும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்புகுள்ளாகியுள்ளதாக ...

Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி கிளிநொச்சியில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் சூரிய மின்சக்தி திட்டம் ...

Read more

திடீரென உடைந்து விழுந்த புதிய பாலம்: இருவருக்கு நேர்ந்த நிலை!

கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கபட்ட பாலம் உடைந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம் ...

Read more

கிளிநொச்சியில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய பெண்!

கிளிநொச்சியில் ஒரு கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட ...

Read more

மின்விளக்குகளால் ஜொலிஜொலிக்கும் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்!

இலங்கையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் தடையுத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றனர். சுதந்திரத் தமிழர் தாயகத்தை அடைய தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போராடிய போராளிகளின் மரணத்தை ...

Read more

கிளிநொச்சியில் திடீரென முற்றாக தாழிறங்கிய கிணறு

கிளிநொச்சியில் உள்ள தர்மபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருவரது கிணறு தாழிறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் ...

Read more

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட அபாய பொருட்கள்

கிளிநொச்சியில் பூநகரி எட்டாம் கட்டை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பத்து மோட்டார் குண்டுகள் இருப்பதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு ...

Read more

கிளிநொச்சியில் கடிதம் எழுதிவிட்டு தவறான முடிவை எடுத்த சிறுமிகள்!

கிளிநொச்சி பகுதியில் இரண்டு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபரந்தன்12 ஏக்கர் பகுதியில்  ...

Read more

கிளிநொச்சியில் நாயால் நீதிமன்றம் சென்ற குடும்பம்!

கிளிநொச்சியில் இரண்டு தரப்பினர் பொமனேரியன் வளர்ப்பு நாயொன்றுக்கு உரிமை கோரியுள்ள நிலையில் நாயின் மரபணு பரிசோதனையை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி நீதவான் கடந்த 10ஆம் ...

Read more
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News