துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
கிளிநொச்சியில் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருவையாறு மூன்றாம் பகுதியில் நேற்றிரவு இச் சம்பவம் ...
Read moreகிளிநொச்சி நபர் ஒருவருக்கு வெளிநாட்டில் இருந்து 5 செக்கன் வந்த காணொளியால் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் பெண் ஒருவர் ...
Read moreகிளிநொச்சியில் கசிப்பு கும்பலை விரட்டிச் செனற பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல்போன சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரை தேடும் பணியில், பொலிஸாருடன் படையினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த ...
Read moreகிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கோனாவில் மகா வித்தியாலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்தும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அதனை நிவர்த்தி செய்ய கோரி மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் ...
Read moreயாழில் இடம்பெற்ற மதுவிருந்தில் ஏற்பட்ட கைகலப்பில் கிளிநொச்சி இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கிளிநொச்சி உழவனூரை சேர்ந்த செல்வக்குமார் ஜெகதீஷ்குமார் (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ...
Read moreகிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைவிழுந்தான் பிரதேச மக்கள் சிலர் இன்றைய தினம் (01.09.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள 55 ஆவது படைப்பிரிவின் ...
Read moreகிளிநொச்சியில் நேற்றைய தினம் அரசின் அஸ்வெஸ்ம நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் பலர் , மக்கள் வங்கியில் குவிந்துள்ளனர். எனினும் அஅவர்களில் சிலருக்கே கொடுப்பனவு அஸ்வெஸ்ம நலன்புரி ...
Read moreகிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் 13 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விலை கட்டுப்பாட்டு பிரிவினரால் கிளிநொச்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 13 வர்த்தகர்கள் ...
Read moreகிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டு பகுதியில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைவாகவே நேற்று (22.08.2023) இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளாதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென்னை ...
Read moreகிளிநொச்சி - கல்லாற்றுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளவதனால் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பறவைகள் சரணாலயமானது பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் எமது பிராந்திய ...
Read more