Thamilaaram News

03 - May - 2024

Tag: #IndiaNews

தலையும் வாயும் இல்லாமல் பிறந்த அபூர்வ குழந்தை!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சரஸ்கானா தொகுதிக்கு உட்பட்ட குலபதா கிராமத்தில் தலை மற்றும் வாய் இல்லாத விசித்திரமான குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தையின் பெற்றோர் ...

Read more

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் பலி!

தமிழகத்தில் பாலமேடு பகுதியில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதனிடையே, ...

Read more

வெளிநாட்டில் இருந்து விரையும் தந்தை! உயிரிழந்த 22 வயது இலங்கை தமிழ்ப்பெண் உடல் குடும்பத்திடம் ஒப்படைப்பு

இலங்கையை சேர்ந்த 22 வயதான இளம்பெண் சென்னையில் நடந்த விபத்தில் உயிரிழந்த நிலையில் அவர் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா (22) கூடுவாஞ்சேரியில் ...

Read more

இந்தியா வழங்கிய நவீன பேருந்துகள்-நாடளாவிய ரீதியில் சேவைக்கு

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைத்த 75 பேருந்துகள் நேற்றையதினம் டிப்போக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கிராமப்புற வீதிகளின் நிலைமைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபா ...

Read more

கைவிட்ட காதலி: மனமுடைந்த இளைஞன் பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை!

இந்தியாவில் இளைஞர் ஒருவர் பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்த 27 வயதுடைய ஜெய்தீப் ராய் என்பவர் இளம் ...

Read more

அடிவயிற்றில் எட்டி உதைத்த கணவர்! உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்

இந்தியா - தமிழகத்தில் கணவர் கால்களால் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் கரு கலைந்து மரணமடைந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வபாண்டியன் அவருக்கு வயது ...

Read more

இந்திய இருமல் மருந்தை அருந்திய 18 சிறார்கள் பலி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை அருந்தியதில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News