துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் மேற்கொண்டிருந்த அமைதியான போராட்டத்தில் அரச ஆதரவுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை அடுத்து ஏற்பட்ட அசாதார நிலைமை நேற்றும் தொடர்ந்தது. பல்வேறு இடங்களில் உள்ள ...
Read moreதனது தந்தை மஹிந்த ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேற மாட்டார் என்றும், அவர் இரகசியமான இடம் ஒன்றில் பாதுகாப்பாக உள்ளார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ...
Read moreஎரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் நாள்களில் தனியார் பஸ் சேவைகள் முற்றாகத் தடைப்படும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நேற்றுப் பிற்பகல் நடந்த செய்தியாளர் ...
Read moreஇரா. சாணக்கியன் எம்.பி., நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையால் கடுப்பாகிய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதற்கு இன்று பதிலடி கொடுத்து, சாணக்கியன்மீது சரமாரியாக சொற்கணைகளைத் ...
Read moreஇந்த ஜனாதிபதி அல்லது பிரதமரின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாடு வெளிச்சத்துக்குப் பதிலாக இருளை நோக்கியே செல்கின்றது. மக்களின் கோரிக்கைக்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் ...
Read moreநுரைச்சோலையில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில், அதைச் சீர் செய்ய 5 நாள்கள் எடுக்கும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. ...
Read moreயாழ்ப்பாணம், குருநகரில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்குச் சென்ற இரு இளைஞர்கள், இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது என தமிழகப் பொலிஸார் ...
Read moreமேஷம் கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப்போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் ...
Read moreநாடாளுமன்றத்தில் இணக்கப்பாடு இருந்தால், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி தயாராகவே இருக்கின்றார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நாலக கொடஹேவா தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு ...
Read moreயாழ்ப்பாணம் நகர் பகுதியில் எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர் கொண்டு சென்ற ஒருவரை வழிமறித்த இனந்தெரியாதவர்கள் தற்களை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறி மிரட்டி எரிவாயு சிலிண்டரையும், ...
Read more