துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
பொகவந்தலாவை மேல் பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள 17ஆம் இலக்க வனப்பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற 4 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்கானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ...
Read moreதெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருத்துக் களஞ்சியத்தில் இன்று தீ விபத்து நடந்த நிலையில், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது. இன்று மதியம் 2 மணியளவில் களஞ்சியத்தில் ...
Read moreயாழ்ப்பாணத்தில் எரிபொருளுக்காகக் காத்திருந்தபோது இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்திருந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் எரிபொருள் வரிசையில் இரவு ...
Read moreமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று காலை நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கிச் சிகிச்சை பெற்றுவந்த நொச்சிக்குளத்தைச் சேர்ந்த ஒருவர் ...
Read moreகிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் 25 மாணவர்கள் இன்று குளவிக் கொட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் ...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளுக்கு 18 வைத்திய அதிகாரிகள் நியமனம் பெற்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் ...
Read moreமுன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவுக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, இலங்கை கடுமையாகப் ...
Read more