துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
நாட்டின் ஆட்சியை ஒரு வருடத்துக்கு தமிழ் தரப்புக்கு வழங்குங்கள் ஒரு வருடத்தில் இந்த நாட்டை நிமிர்த்திக் காட்டுகின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ...
Read moreஇறம்பொடை நீர்வீழ்ச்சியில் மூழ்கிக் காணாமல் போயிருந்த வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதியின் உடல்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. வவுனியா நெடுங்கேணியைச் சேர்ந்த 18 வயதான பு.வினோதினி, வவுனியாவைச் ...
Read moreதேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சாத்தியங்கள் இல்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் அரசியல் குழு ...
Read moreவவுனியாவில் இருந்து நுவரெலியாவுக்குச் சென்ற மூவர் இறம்பொடை நீழ்வீழ்ச்சியில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வவுனியாவில் இருந்து சென்ற சிலர் நேற்றுப் பிற்பகல் ...
Read moreவவுனியாவில் மின்சாரம் தாக்கி 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (8) நடந்துள்ளது. வவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த செல்வராசா கேதீஸ்வரன் என்ற 22 ...
Read moreபோதைப்பொருள் விற்பனை மற்றும் வீடுகளுக்குள் புகுந்து திருடியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் நேற்று ஒருவர் வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரிக்குளம், உக்குளாங்குளம், வைரவப்புளியங்குளம், ...
Read moreவவுனியா, பாரதிபுரத்தில் நேற்று நடந்த விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது. வவுனியா, விநாயகபுரத்தைச் சேர்ந்த ...
Read moreசுகவீனம் காரணமாக வவுனியா பூவரசன்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 17 வயதுச் சிறுமி கர்ப்பமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. விசாரணைகளின் அடிப்படையில் சிறுமியின் சிறிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் ...
Read more