துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
வவுனியா, மாமடு காட்டுப் பகுதியில் மனித உடல் எச்சங்கள் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மனித உடல் எச்சங்கள் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயிருந்தார் என்று ...
Read moreவவுனியா, தோணிக்கல்லில் இளம் தாய் ஒருவரின் உடல் கிணற்றில் இருந்து கடந்த 10ஆம் திகதி மீட்கப்பட்டிருந்த நிலையில், விசாரணைகளில் பல தகவல்கள் வெளிப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். ...
Read moreவவுனியா, பசார் வீதியில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். ...
Read moreவவுனியா, கள்ளிக்குளத்தில் உள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டள்ளது. அங்கு புதிதாகப் பொருத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த சூரிய சக்தி மின் ...
Read moreவவுனியா பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்தக் குழந்தை நேற்றுக் காலை பெற்றோருடன் உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில் ...
Read moreவவுனியா, ஈரற்பெரியகுளத்தில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வவுனியா தேக்கவத்தையைச் சேர்ந்த நதீசன் விதுசரன் ...
Read moreவவுனியா கணேசபுரம் 8 ஆம் ஒழுங்கைப் பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. 16 வயதுடைய ...
Read moreவவுனியா, வைரவப்புளியங்குளத்தில் மூழ்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது.கூமாங்குளத்தைச் சேர்ந்த ஆ.தங்கவேல் என்பவரே உயிரிழந்துள்ளார். குளப்பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த முதியவர், திடீரென ...
Read moreவவுனியா, ஓமந்தையில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இளைஞர் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது என்று விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர். விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த ...
Read moreவவுனியாவில் ரயிலுடன் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நடந்துள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ...
Read more