துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கத் தேவையான மறுசீரமைப்புகளை ஏற்படுத்தவும், தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கும் இலங்கை எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத் ...
Read moreசர்வக்கட்சி அரசில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 மாவட்டத் தலைவர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அக்கட்சி பரிந்துரைத்துள்ளது. ...
Read moreஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வகிக்கும் பீல்ட் மார்ஷல் பதவி தொடர்பாகத் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற ...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் பிரதமராக செயற்பட்ட போது அவரது வீட்டிற்கு தீ வைத்து சேதப்படுத்திய சந்தேக நபர்கள் குழுவொன்றை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றப் ...
Read moreநேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாதுகாப்பு செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, அவர் மீண்டும் ...
Read moreதேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தாராளவாத ஜனநாயகவாதி என்ற தனது பிம்பத்தை முற்றிலுமாக அழித்து, ஒரு அடக்குமுறை சர்வாதிகாரியாக தன்னை ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. ...
Read moreநாடாளுமன்ற கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி தெரியப்படுத்தியுள்ளார் என ஆளும் கட்சி பிரதான ...
Read moreஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, இலங்கைக்கான கடன்திட்ட பேச்சுவார்த்தையினை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக ...
Read moreஇடைக்கால ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைப்பெறவுள்ள நிலையில், அதில் ரணில் விக்கிரமசிங்க சுமார் 140 வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் ...
Read moreஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்பீரிஸ், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்துக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி தெரிவின் போது ...
Read more