துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
நாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஹெகெகலிய ரம்புக்வெலவுக்கு ஜனாதிபதி ...
Read moreநாட்டில் உள்ள பெரும்பாலான அரச மருத்துவமனைகளில் 90க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ...
Read moreமருந்துகளின் பற்றாக்குறையால் சிறிலங்காவில் மருத்துவமனைகளின் ஆய்வுகூட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. லேடி ரிஜ்வே மருத்துவமனை உட்பட நாட்டின் பிரதான மருத்துவமனைகள் தொடர்ந்தும் அன்டிபயோட்டிக்ஸ் மற்றும் வலி நிவாரணிகள் பற்றாக்குறையை ...
Read moreமிக அத்தியாவசியமான 91 மருந்துப் பொருள்களின் கையிருப்பு முற்றாகத் தீர்ந்துபோகும் ஆபத்து உருவாகியுள்ளது என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. நாட்டின் மத்திய மருத்துவக் களஞ்சியத்தில் ...
Read moreசிறிலங்காவின் பொருளாதார நெருக்கடி நாட்டின் சுகாதார கட்டமைப்பை வீழ்ச்சியின் இறுதிக் கட்டத்துக்கு இட்டுச் சென்றுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதன் வரலாற்றில் மிக ...
Read moreசாரதி அனுமதிப்பத்திர விநியோகம் மற்றும் புதுப்பிப்பதற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகளுக்காக பயன்படுத்தப்படும், பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக ...
Read moreமக்களுக்குத் தேவையான மருந்துப் பொருள்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கான செயற்திட்டத்தை முறைப்படி முன்னெடுக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மருந்து ...
Read moreஇருதய நோயாளர்களுக்கான மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட மருந்துப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ...
Read moreஇலங்கைக்கு உதவிவழங்குபவர்களிற்கு சுகாதார அமைச்சின் மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையில்லை - மருந்துகள் மருத்துவஉபகரணங்களை பெறமுடியாத நிலை – அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் இலங்கைக்கு உதவிவழங்குபவர்களிற்கு சுகாதார ...
Read moreஅரச மருததுவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு நிலவும் பெரும் தட்டுப்பாடு தொடர்பாக இலங்கை மருத்துவ பேரவை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்குக் கடிதம் ஒன்றை ...
Read more