Thamilaaram News

03 - May - 2024

Tag: மயங்கி வீழ்ந்து

வீதியில் பயணித்தவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

முல்லைத்தீவில் வீதியால் பயணித்த மீன் வியாபாரி ஒருவர் நேற்றுத் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு, செல்வபுரத்துக்கு மீன் எடுப்பதற்காகச் சென்றபோதே இவர் வீதியில் சைக்கியில் சென்று ...

Read more

இன்னுமொரு உயிரைக் காவு வாங்கிய பெற்றோல் வரிசை!!

வவுனியாவில் பெற்றோல் வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். வவுனியா நகர சபையில் சுகாதார ஊழியராகக் கடமையாற்றும் கொக்குவெளியைச் சேர்ந்த மாணிக்கம் செல்வகுமார் என்ற 44 ...

Read more

நிலைதடுமாறி வீழ்ந்த முதியவர் உயிரிழப்பு – ஊர்காவற்றுறையில் சம்பவம்

இறப்பு வீடொன்றுக்குச் சென்ற முதியவர் ஒருவர் நிலைதடுமாறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் ஊர்காவற்றுறை, நாரந்தனையில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை இரவு நடந்துள்ளது. கொக்குவில், தாவடியைச் ...

Read more

மயங்கி வீழ்ந்த மூதாட்டி சாவு!!- அயலவர் தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு!

அயல் வீட்டில் வசிப்பவர் தன்னைத் தாக்கினார் என்று நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துவிட்டு வீடு திரும்பிய வயோதிபப் பெண் ஒருவர், வீட்டில் உயிரிழந்த நிலையில் ...

Read more

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற முதியவர் மயங்கி வீழ்ந்து சாவு – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்காக வரிசையில் நின்ற முதியவர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை மாலை நடந்துள்ளது. சாவகச்சேரி, நுணாவிலில் உள்ள ஐ.ஓ.சி. எரிபொருள் ...

Read more

எரிபொருளுக்காக வரிசையில் நின்றவர் மயங்கி உயிரிழப்பு – இரண்டாவது நாளாகவும் துயரம்!

இலங்கையில் எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றுக்காக வரிசைகளில் நிற்போர் மயங்கி வீழ்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாக ஆரம்பித்துள்ளன. நேற்று முதியவர் ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News