Thamilaaram News

27 - April - 2024

Tag: மண்ணெண்ணெய்

மானிய விலையில் மண்ணெண்ணெய் – அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

மரக்கறி செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு மானிய விலையில் உரம் மற்றும் மண்ணெண்ணெய் கிடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபை ...

Read more

மீண்டும் மண்ணெண்ணெய்க்குத் தட்டுப்பாடு!

மசகு எண்ணெய் பற்றாக்குறையால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீளவும் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது என்று எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் ...

Read more

நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலையில் பெரும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் மண்ணெண்ணை விலை 340 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 253 ரூபாவினால் மண்ணெண்ணை விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ...

Read more

நாச்சிக்குடாவில் 3,600 லீற்றர் ம.எண்ணெய் மீட்பு!!

முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்து 600 லீற்றர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளது என்று முழங்காவில் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது ...

Read more

மண்ணெண்ணெய் விலை உயர்வா? – அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

எதிர்வரும் நாள்களில் மண்ணெண்ணெய் விலையை கட்டாயம் அதிகரிக்க வேண்டியேற்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். கடந்த காலங்களில் நாட்டு மக்களுக்கு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் ...

Read more

மண்ணெண்ணெய் தட்டுப்பாடு தொடரும்! – இலங்கை மக்களுக்கு அதிர்ச்சித் தரும் செய்தி!

இலங்கையில் மண்ணெண்ணைக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நீடிக்கும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் மண்ணெண்ணை உற்பத்தி செய்யப்படும் ...

Read more

18 நாள்களில் 16 லட்சம் லீற்றர் பெற்றோலைத் தீர்த்த யாழ். மக்கள்! – அதிர்ச்சித் தகவல்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 2 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 16 லட்சத்து 10 ஆயிரத்து 400 லீற்றர் ஒக்டேன் 92 ...

Read more

தீவக மீனவர்களுக்கு இந்திய ம.எண்ணெய்!!

இந்தியாவின் மானியமாக 15 ஆயிரத்து 750 லீற்றர் மண்ணெண்ணெய் யாழ்ப்பாணத்துக்கு வழங்கப்படவுள்ளது. அது தீவகத்தின் நயினாதீவு, நெடுந்தீவு, எழுவைதீவு, அனலைதீவைச் சேர்ந்த 705 மீனவர்களுக்கு தலா 20 ...

Read more

மண்ணெண்ணெய் விநியோகத்தை விரைவில் கட்டுப்படுத்த நடவடிக்கை!!

மண்ணெண்ணெய் விநியோகத்தை விரைவில் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எரிசக்தி மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். மண்ணெண்ணெய் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனை ...

Read more

மண்ணெண்ணெய்க்காகக் காத்திருந்து ஏமாற்றமடைந்த முதியவர் உயிரிழப்பு! – யாழில் சம்பவம்!!

இரண்டு தினங்களாக மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அளவெட்டியில் நடந்துள்ளது. அளவெட்டி மத்தியை சேர்ந்த கந்தசாமி நடராசா என்ற 80 ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News