Thursday, October 24, 2024

Tag: பிணை

சுமந்திரன் கொலை முயற்சி!!- சந்தேகநபர்களுக்கு பிணை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களுக்கு ...

Read more

சுமந்திரன் கொலை முயற்சி வழக்கு! – சந்தேகநபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நிபந்தனை அடிப்படையிலான பிணை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று ...

Read more

13 வயதுச் சிறுமி வன்புணர்வு – முதியவரின் பிணையை நீடித்தது நீதிமன்று!

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. விசாரணைகள் நிறைவடையவில்லை. எனவே என்ன ...

Read more

ரவிகரன் உட்பட இருவரை பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்று

தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு ...

Read more

ஜோசப் ஸ்டாலினுக்கு நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவைமீறி மே 28 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டார் ...

Read more

எக்னலிகொட கடத்தப்பட்ட வழக்கு! – 9 இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கும் பிணை!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்ட வழக்கின் பிரதிவாதிகளான 9 இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கானது மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் ...

Read more

விமலின் மனைவிக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். குடிவரவு ...

Read more

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தருக்குப் பிணை!! – நீதிமன்றில் குவித்த சட்டத்தரணிகள்!

கொழும்பு, காலிமுகத் திடலில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக ஊடகங்கள் முன்பாகக் கருத்துத் தெரிவித்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றம் அவருக்குப் பிணை ...

Read more

இலங்கை அரசாங்கத்தை பிணை எடுக்க முயலும் சுமந்திரன்!! – புலம் பெயர் அமைப்பு கடும் கண்டனம்!!

இலங்கை அரசாங்கத்தைப் பிணை எடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் புலம்பெயர் அமைப்புக்களை பயன்படுத்த முயல்கின்றார். இலங்கை அரசாங்கத்துக்கு அவர் வழங்கிய முன்மொழிவானது அவரால் செயற்படுத்த முடியாத ஒன்றாகும் ...

Read more

பேரறிவாளனுக்கு பிணை!!- 32 வருட சிறைவாசத்துக்கு முடிவு!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு பிணை வழங்கியுள்ளது சென்னை உச்ச நீதிமன்றம்.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், ...

Read more

Recent News