ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது என சிறிலங்காவுக்கான பிரிட்டன் தூதரகம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரசாங்கம் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் ...
Read more2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே ...
Read moreகடந்த நான்கு நாள்களில் மாத்திரம் விவசாயிகளிடமிருந்து ஆயிரத்து 126 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. வருடத்தின் முதல் பருவத்தில் நடவு ...
Read moreஇலங்கையில் இருந்து உயிர் பிழைக்கும நோக்கில் இந்தியாவிற்கு இன்று அதிகாலையும் 8 பேர் தப்பிச் சென்றனர் இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இருந்து தமிழகம் நோக்கி ...
Read moreஇலங்கையில் தனிநபர் கடனின் அளவு தற்போது மில்லியன் ரூபா வரம்பைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாத்துக்குள் மத்திய அரசு செலுத்த ...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோத்தாயப ராஜபக்சவின் மிரிஹான பகிரிவத்தை பிரதேசத்திலும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று பொலிஸ் மா அதிபர் பிரதேசத்தில் உள்ள ...
Read moreசிறிலங்காவுக்கான புதிய திட்டமொன்றுக்கு சிறிலங்காவின் கடனாளிகளிடமிருந்து போதுமான உத்தரவாதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நாடு முகம்கொடுக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான ...
Read moreசிறிலங்காவின் பொருளாதார நெருக்கடி நாட்டின் சுகாதார கட்டமைப்பை வீழ்ச்சியின் இறுதிக் கட்டத்துக்கு இட்டுச் சென்றுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதன் வரலாற்றில் மிக ...
Read moreநெற் செய்கை குறைந்துள்ளதால் சிறிலங்கா பெரும் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடந்த வருடங்களில் சிறுபோகத்தில் இரண்டு மில்லியன் மெற்றிக் தொன்னாக இருந்த அறுவடை இனிவரும் காலத்தில் பாதியாகக் ...
Read moreகொரோனா தொற்று உறுதியான மேலும் 166 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த ...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.