Thamilaaram News

28 - April - 2024

Tag: சிறிலங்கா

சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த சுற்று பேச்சு விரைவில்!!

சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த சுற்றுப் பேச்சுக்களை எதிர்வரும் வாரம் முன்னெடுப்பதற்கு இலங்கை திட்டமிட்டிருக்கின்றது. நிதி இராஜாங்க அமைச்சரும், திறைசேரியின் செயலாளரும் மத்திய வங்கி அதிகாரிகளும் அடுத்த ...

Read more

சிறிலங்காவில் விரைவில் நடைமுறைக்கு வருகின்றது 35 உடன்படிக்கைகள்!!

பல்வேறு நாடுகளுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள சுமார் 35 வர்த்தக உடன்படிக்கைகளை விரைவாக மீள நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச ...

Read more

வாக்குறுதிகளை மீறியமையே ஆதரவு குறையக் காரணம்! – ஜி.எல்.பீரிஸ்

சிறிலங்கா முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தாலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆதரவு கிடைக்கவில்லை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று ...

Read more

சிறிலங்காவில் புதிய பல்கலைக்கழகம்! – ரணில் வெளியிட்ட அறிவிப்பு!

சிறிலங்காவில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை நிறுவுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் (ADB) முன்மொழிந்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ...

Read more

ஜெனிவா கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு நெருக்கடி! – சுரேஷ் பிரேமச்சந்திரன்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்தாலும் சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் பெரியளவான மாற்றங்கள் இல்லை. இந்தநிலைமையில் அமெரிக்க சார்பு நாடுகள் இலங்கையைப் பாதுகாக்கும் என்பது சந்தேகமே என்று ...

Read more

புற்றுநோய்க்கான தடுப்பூசி சிறிலங்கா முழுவதும் தட்டுப்பாடு

மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி (tabzumab) உட்பட புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 20 வகையான மருந்துகள் கிடைக்காததால், தொடர் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும், நோயாளிகள் கடும் சிரமங்களை ...

Read more

சீன உர நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்கவுள்ள சிறிலங்கா

சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் அரசாங்கத்துக்குப் பரிந்துரைத்துள்ளது. சேதன உரம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ...

Read more

ராஜபக்சக்களின் ஊழல்களே நிதிப் பேரிடருக்குக் காரணம் – சந்திரிகா

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி பேரிடர் நிலைமை இரண்டு ராஜபக்சக்களின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்களின் விளைவே. ராஜபக்சக்களை ஆட்சியில் இருந்து அகற்றிய மக்கள் போராட்டம் மெய்சிலிர்க்க வைத்தது. இவ்வாறு ...

Read more

சர்வதேச நாணய நிதியம் பலவந்தமாக உதவவில்லை – வெளிவிவகாரத்துறை அமைச்சர் விளக்கம்

சர்வதேச நாணய நிதியம் பலவந்தமான முறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை. எமது தேவைகாக அவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் போது நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்த வேண்டும். ...

Read more

சிறிலங்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் பண வீக்கம்!

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த ஜூன் மாதம் 58.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது ஜூலை மாதத்தில் 66.7 சதவீதமாக ...

Read more
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News