துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
யாழில் பெண் கொலையில் நீடிக்கும் மர்மம்!
May 13, 2024
கணவனை கொன்று ஆற்றில் வீசிய பெண்!
May 13, 2024
உலகளாவிய ரீதியில் மந்த போசணையினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வாகக் காணப்படும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவதாகத் தமது புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் யுனிசெப் ...
Read moreஇலங்கை மக்களின் அவசர சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் ...
Read moreதற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் ஒக்டோபர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவிருப்பதால், கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்ஸை தாமதமின்றிப் பெறுமாறு சுகாதார நிபுணர்கள் இன்று பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர். ...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை மலினப்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்படுகின்றது என்று முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் ...
Read moreமிக அத்தியாவசியமான 91 மருந்துப் பொருள்களின் கையிருப்பு முற்றாகத் தீர்ந்துபோகும் ஆபத்து உருவாகியுள்ளது என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. நாட்டின் மத்திய மருத்துவக் களஞ்சியத்தில் ...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் இடையில் சந்திப்பொன்று நடந்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ...
Read moreநாட்டில் தற்போது கொரோனாத் தொற்று அதிகரித்துள்ளபோதும், அதனால் ஏற்படக் கூடிய பாரதூர தன்மை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். ...
Read moreஉணவுப் பொருள்களின் விலையேற்றம் அதிகமாக உள்ள நாடுகளில் சிறிலங்கா ஐந்தாவது இடத்தில் இருப்பது தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வருத்தம் தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் ...
Read moreஉணவுப் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் சிறிலங்கா 5 ஆவது இடத்தில் உள்ளது என்று உலக வங்கியின் அண்மைய மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. லெபனான், சிம்பாப்வே, வெனிசூலா மற்றும் ...
Read moreசர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இன்று நாட்டுக்கு வரவுள்ள நிலையில், கடன் மறுசீரமைப்பு திட்டம் இன்னமும் உருவாக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு கடன் வழங்குதல் மற்றும் பொருளாதார ...
Read more