Thamilaaram News

28 - April - 2024

Tag: கோட்டாபய

ஜனாதிபதிக்கு கோட்டாபயவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர் நீதிமன்றம்!!

வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செயற்பாட்டை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை இன்று (31) ...

Read more

நிதியமைச்சராகச் செயற்படவுள்ள ஜனாதிபதி கோட்டாபய!

நிதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும்வரையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதியமைச்சராகச் செயற்படுவார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். கடந்த 9ஆம் திகதி அமைச்சரவை கலைக்கப்பட்ட ...

Read more

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமருக்கு கோட்டாபய வாழ்த்து!!

ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அந்தோணி அல்பானீஸ்சுக்கு, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு, புதிய பிரதமருடன் ...

Read more

கோட்டாபயவுக்கு எதிரான பிரேரணை!- பிரதமர் வெளியிட்ட தகவல்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள அதிருப்திப் பிரேரணை விவாதத்துக்கு வரும்போது அதற்கு ஆதரவாகத் தாம் வாக்களிக்கவுள்ளார் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு ...

Read more

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த கட்சிகள்!! – கடும் நெருக்கடியில் ராஜபக்ச குடும்பம்!

அமைச்சு பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பை பிரதான அரசியல் கட்சிகள் நிராகரித்துள்ளன. அத்துடன், இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும்வரை தமது போராட்டம் தொடரும் ...

Read more

பெரும்பான்மையை நிரூபித்தால் அரசை கையளிப்பேன்!! – இறங்கி வந்த கோட்டாபய!

நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியிடம் ஆட்சியைக் கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்தார் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பிரசன்ன ...

Read more

கெஞ்சும் கோட்டாபய!! – இரக்கம் காட்ட மறுத்த சஜித் தரப்பு!!

தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சியான ...

Read more

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள கதை!! – கொதித்துக் கொண்டிருக்கும் மக்கள்!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் இல்லம் உள்ள மிரிஹானவில் நேற்றிரவு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம், ஒழுக்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழு ஒன்றால் ஏற்படுத்தப்பட்டது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஊடகப் பிரிவு ...

Read more

பிரபாகரன் இலக்கை நோக்கி நகர்கின்றது கூட்டமைப்பு!! – எச்சரிக்கும் தேசிய சுதந்திர முன்னனி!!

பிரபாகரனால் அடையமுடியாமல்போன தமிழ் ஈழக் கனவை நனவாக்கிக்கொள்வதற்கான அரசியல் நகர்வுகளை புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவருகின்றது. எனவே, கூட்டமைப்பின் பொறிக்குள் போர்வெற்றி நாயகனான ...

Read more

முதலிட வாருங்கள்! பாதுகாப்புக்கு நாம் பொறுப்பு! – புலம்பெயர் தமிழர்களிடம் கோட்டாபய வேண்டுகோள்!!

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிட முடியும் என்றும் அவர்களின் பாதுகாப்பை தமது அரசாங்கம் உறுதிப்படுத்தும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய ...

Read more
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News