Thamilaaram News

28 - March - 2024

Tag: கோட்டாபய

கோட்டாபயவை வீழ்த்திய நாமல்! – அம்பலமானது உள்வீட்டு விவகாரம்!

கோட்டாபய ராஜபக்ச தோல்வியடைந்து வெளியேறியமைக்கு மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்சவே காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். நாம் பல்கலைக் கழகங்களில் வகித்த ...

Read more

பல்டி அடித்த பீரிஸ் – ரணில் அரசாங்கம் மீது கடும் குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை மலினப்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்படுகின்றது என்று முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் ...

Read more

24ஆம் திகதி சிறிலங்கா திரும்புகின்றார் கோட்டாபய!!

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி சிறிலங்கா திரும்புவார் என்று ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார். இன்று காலை ...

Read more

கடும் நெருக்கடியில் கோட்டாபய! – சிங்கப்பூரில் கைது செய்யப்படும் அபாயம்!!

மக்கள் எதிர்ப்பலையால் நாட்டைவிட்டு தப்பி ஓடிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை போர்க் குற்றங்களுக்காக உடனடியாகக் கைது செய்யுமாறு கோரி சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்ற ...

Read more

சிங்கப்பூரில் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட சிக்கல்! – வெளியேறுமாறு அறிவுறுத்தல்!

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாய ராஜபக்ச 15 நாள்களுக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அந்த நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. கோட்டாபய ராஜபக்ச ...

Read more

கோத்தாபயவின் தாமதத்தால் நாடாளுமன்ற அமர்வுக்குத் தடை!

நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கூடும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தபோதும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பதவி விலகல் தாமதித்ததால் இன்று நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறாது. எனினும் நாளை சனிக்கிழமை ...

Read more

இராணுவத்தினரின் உதவியுடன் தப்பியோடிய கோட்டாபய! – நடந்தது என்ன?

சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச செய்தி ஊடகங்களது தகவல்களின் படி இராணுவ விமானம் ஒன்றில் அவரும் அவரது ...

Read more

ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுத்த பணம் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பு!

ஜனாதிபதி மாளிகையில் இருந்து பொதுமக்களால் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட சுமார் 17 மில்லியன் ரூபா நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளது. கடந்த 9ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து, மக்கள் ஜனாதிபதி மாளிகை, ...

Read more

இலங்கைக்கு மிகப்பெரிய உதவியைச் செய்யத் தயாராகும் ஆஸ்திரேலியா!!

இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி (David Holly) தெரிவித்துள்ளார். கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ...

Read more

உறுதிமொழியை மீறிய ஜனாதிபதி கோட்டாபய!!

தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை என அறிவிப்பு விடுத்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தற்போது அந்த உறுதிமொழியை மீறிவிட்டார் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ...

Read more
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News