ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
அச்சுவேலி, ஆஸ்பத்திரி வீதியில் நடந்து சென்ற பெண்களிடம் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கொள்ளையர்கள் காதில் இருந்த தோட்டை இழுந்துப் பிடுங்கிச் சென்றதால் காது அறுந்த ...
Read moreதமது மகளின் திருமணத்துக்காக வைத்திருந்த தங்க நகைகள், மணமகனுக்காக கொள்வனவு செய்த தங்கமோதிரம் உட்பட 8 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பெற்றோர் சாலியவெவ பொலிஸ் ...
Read moreயாழ்ப்பாணம் வல்லை பகுதியில் மூன்று பெண்களிடம் சுமார் 10 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. வல்லைவெளி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை வழிமறித்த வழிப்பறி ...
Read moreயாழ்ப்பாணம், நாவற்குழியில் இன்று பட்டப்பகலில் வீடு புகுந்து வீட்டிலிருந்தவர்களைத் தாக்கிப் பணம், பொருள்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. வீட்டில் இருந்த தாயும் மகனும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாவற்குழி ...
Read moreயாழ்ப்பாணம் நகரில் உள்ள முனியாப்பர் ஆலயம் முன்பாக ஒருவரிடம் இருந்து 10 லட்சம் ரூபா பறித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று நடந்துள்ளது. இன்று காலை ஆலயத்துக்கு ...
Read moreபருத்தித்துறை, துன்னாலை மடத்தடிப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து 6 பேரின் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் ...
Read moreகோப்பாய் பகுதியில் அதிகாலை வேளையில் தொடர் வழிப்பறிக் கொள்ளைகள் நடைபெறுகின்றன என்றும், இலங்கை போக்குவரத்துச் சபையின் ஊழியர்கள் பலர் இந்த வழிப்பறிக் கொள்ளையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ...
Read moreயாழ்ப்பாணம் மாநகரில் வெவ்வேறு நான்கு சம்பவங்களில் நூதனமான முறையில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் கைபேசிகளை அபகரித்த கும்பலைச் சேர்ந்த இருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் ...
Read moreதிருநெல்வேலியில், யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்துக்குப் பின்புறமாக உள்ள அரச ஊழியர் ஒருவரின் வீடு உடைத்து 50 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ...
Read moreதம்புள்ளை மிரிஸ்கோனியாவ, சந்தியிலுள்ள வர்த்தகரொருவரின் வீட்டுக்குள் நேற்று அதிகாலை உட்புகுந்த கொள்ளையர் கோஷ்டியொன்று, நித்திரையிலிருந்த வீட்டாரை இரசாயனப் பொருளொன்றை முகத்தில் பிடித்து மயக்கம் அடையச் செய்து வீட்டில் ...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.