Thamilaaram News

18 - April - 2024

Tag: கொள்ளை

அச்சுவேலியில் காதை அறுத்து தோட்டைக் கொள்ளையிட்ட கொள்ளையர்கள்!

அச்சுவேலி, ஆஸ்பத்திரி வீதியில் நடந்து சென்ற பெண்களிடம் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கொள்ளையர்கள் காதில் இருந்த தோட்டை இழுந்துப் பிடுங்கிச் சென்றதால் காது அறுந்த ...

Read more

திருமணத்துக்கு சேர்த்து வைத்த தங்கநகைகள் கொள்ளை!!- கதறி அழும் மணமகள்!!

தமது மகளின் திருமணத்துக்காக வைத்திருந்த தங்க நகைகள், மணமகனுக்காக கொள்வனவு செய்த தங்கமோதிரம் உட்பட 8 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பெற்றோர் சாலியவெவ பொலிஸ் ...

Read more

வல்லைவெளியில் மூன்று பெண்களிடம் அடுத்தடுத்து தங்கச் சங்கிலி கொள்ளை! – பயணிகள் கடும் அச்சம்!

யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் மூன்று பெண்களிடம் சுமார் 10 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. வல்லைவெளி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை வழிமறித்த வழிப்பறி ...

Read more

யாழ்ப்பாணத்தில் பட்டப் பகலில் கொடூரம்! – தாயும், மகனும் படுகாயம்!

யாழ்ப்பாணம், நாவற்குழியில் இன்று பட்டப்பகலில் வீடு புகுந்து வீட்டிலிருந்தவர்களைத் தாக்கிப் பணம், பொருள்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. வீட்டில் இருந்த தாயும் மகனும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாவற்குழி ...

Read more

யாழ்ப்பாணம் நகரில் துணிகரக் கொள்ளை! – 10 லட்சம் ரூபா அபேஸ்!

யாழ்ப்பாணம் நகரில் உள்ள முனியாப்பர் ஆலயம் முன்பாக ஒருவரிடம் இருந்து 10 லட்சம் ரூபா பறித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று நடந்துள்ளது. இன்று காலை ஆலயத்துக்கு ...

Read more

துன்னாலையில் கொள்ளையடித்த மூவர் சிக்கினர்!- மேலும் மூவரைத் தேடுகிறது பொலிஸ்!!

பருத்தித்துறை, துன்னாலை மடத்தடிப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து 6 பேரின் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் ...

Read more

கோப்பாயில் தொடர் கொள்ளை நேற்றும் 7 பேரிடம் கைவரிசை!

கோப்பாய் பகுதியில் அதிகாலை வேளையில் தொடர் வழிப்பறிக் கொள்ளைகள் நடைபெறுகின்றன என்றும், இலங்கை போக்குவரத்துச் சபையின் ஊழியர்கள் பலர் இந்த வழிப்பறிக் கொள்ளையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ...

Read more

இளைஞர்களை அச்சுறுத்தி யாழ்.நகரப் பகுதியில் நூதனக் கொள்ளை!! – இருவர் பொலிஸ் பிடியில்!!

யாழ்ப்பாணம் மாநகரில் வெவ்வேறு நான்கு சம்பவங்களில் நூதனமான முறையில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் கைபேசிகளை அபகரித்த கும்பலைச் சேர்ந்த இருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் ...

Read more

யாழ். நகர் பகுதியில் வீடு புகுந்து 50 பவுண் கொள்ளை!

திருநெல்வேலியில், யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்துக்குப் பின்புறமாக உள்ள அரச ஊழியர் ஒருவரின் வீடு உடைத்து 50 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ...

Read more

தம்புள்ளையில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளை!! – பொலிஸார் தீவிர விசாரணை!!

தம்புள்ளை மிரிஸ்கோனியாவ, சந்தியிலுள்ள வர்த்தகரொருவரின் வீட்டுக்குள் நேற்று அதிகாலை உட்புகுந்த கொள்ளையர் கோஷ்டியொன்று, நித்திரையிலிருந்த வீட்டாரை இரசாயனப் பொருளொன்றை முகத்தில் பிடித்து மயக்கம் அடையச் செய்து வீட்டில் ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News