துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
கனடாவில் யாழை சேர்ந்த இளம் தாய் பரிதாப மரணம்!
May 11, 2024
ஜந்து பல்கலை மாணவர்கள் கைது!
May 11, 2024
இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சியின் தோல்வியின் விளைவாக, சுமார் 6 லட்சம் மெற்றிக் தொன் தரமற்ற மற்றும் நச்சு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ...
Read moreதாம் உட்பட அனைத்து அரிசி உற்பத்தியாளர்களும் இன்று முதல் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு அரிசியை வெளியிட வேண்டும் என அரலிய அரிசி கூட்டுத்தாபனத்தின் பிரதானி டட்லி ...
Read moreஅதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக ஒரு இலட்சம் ரூபா முதல் 05 இலட்சம் ரூபா வரை அபராதம் விதிப்பதற்கான இயலுமை உள்ளதாக ...
Read moreதமிழக அரசின் உதவித் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக வழங்கப்படவுள்ள அரிசி இன்று காலை யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் வைத்து பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. 50 கிலோ ...
Read moreஇலங்கையில் இரண்டு வாரங்களுக்குப் போதுமான அரிசியே கையிருப்பில் உள்ளது என்று அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த வாரமளவில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ...
Read moreதமிழக அரசின் நன்கொடையில் முதல் கட்டத்தில் வழங்கப்பட்ட அரிசியில் 10 லட்சம் கிலோ அரிசி யாழ்ப்பாண மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 7 ஆயிரத்து 500 கிலோ பால்மாவும் ...
Read moreதமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பலொன்று நேற்று(23) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. தமிழகத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 02 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய அரிசி, பால் ...
Read more