துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜனவின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படும் முடிவை எடுத்துவருகின்றனர். முதலாவது உறுப்பினராக பெலியத்தை பிரதேச சபையின் மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவர் நேற்று தனது ...
Read moreஇலங்கைக்கு உதவிவழங்குபவர்களிற்கு சுகாதார அமைச்சின் மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையில்லை - மருந்துகள் மருத்துவஉபகரணங்களை பெறமுடியாத நிலை – அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் இலங்கைக்கு உதவிவழங்குபவர்களிற்கு சுகாதார ...
Read moreஅரசாங்கத்தைப் பதவி விலக் கோரி மக்களால் நடத்தப்பட்டு வரும் தொடர் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் இனி இணைந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் ...
Read moreகொழும்பு, காலி முகத் திடலில் அரசாங்கமும், ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம், இன்றும் மழைக்கு மத்தியில் தொடர்கின்றது. நேற்று ...
Read moreகொழும்பு, காலி முகத் திடலில் தற்போது அரசாங்கத்துக்கு எதிரானப் பெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில், அந்தப் பகுதிகளில் இணையவசதிகளை அரசாங்கம் முடக்கியுள்ளது. அந்தப் பகுதில் தொலைத்தொடர்புச் சேவைகளும் ...
Read moreவெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் சிலவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வௌிநாட்டு ...
Read moreநாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். அதையடுத்து நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுன அரசு பெரும்பான்மைப் பலத்தை இழந்துள்ளது. இன்று ...
Read moreஅரசிலிருந்து வெளியேறி, சுயாதீனமாக செயற்படுவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு ...
Read moreதற்போது அரசாங்கம் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், ஆளும்கட்சிக்குள் கடும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம், ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்கள் ...
Read moreயாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடமாடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் விசேட வீதிச் ...
Read more