துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
நேற்றுமுன்தினம் இரவு திடீரென இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நலிவடைய வைக்கும் நோக்குடன் அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு ...
Read moreமின்வெட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் வீட்டுக்கு முன்பாக ஒருவர் தற்கொலை செய்துள்ளார். 53 வயதான இவர் ஒரு மின் இணைப்பாளர் ...
Read moreஇலங்கை அரசாங்கத்துக்கு எதிராக உலக நாடுகள் பலவற்றில் போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன், பேர்த், கான்பெரா, ஹோபார்ட் ஆகிய நகரங்களிலும், நீயூஸிலாந்தின் ஒக்லாந் நகரிலும் பெரும் போராட்டங்களை ...
Read moreஇலங்கை அரசாங்கத்தைப் பிணை எடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் புலம்பெயர் அமைப்புக்களை பயன்படுத்த முயல்கின்றார். இலங்கை அரசாங்கத்துக்கு அவர் வழங்கிய முன்மொழிவானது அவரால் செயற்படுத்த முடியாத ஒன்றாகும் ...
Read moreஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக இன்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, காலி முகத்திடல் வீதியின் போக்குவரத்துகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டன. ...
Read moreதற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தில் இருந்து விலகாது இணைந்து செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என்று கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. நாடு நெருக்கடியான நிலையில் ...
Read moreஆளும் தரப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாகச் செயற்படவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று ...
Read more