Sunday, February 23, 2025

Tag: அரசாங்கம்

ரணிலின் வெற்றியின் பின்னர் மஹிந்த தெரிவித்த கருத்து!

எந்த அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் கலந்துக்கொண்ட பின்னர் நாடாளுமன்றத்தில் ...

Read more

சிங்கப்பூரில் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட சிக்கல்! – வெளியேறுமாறு அறிவுறுத்தல்!

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாய ராஜபக்ச 15 நாள்களுக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அந்த நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. கோட்டாபய ராஜபக்ச ...

Read more

போராட்ட களத்தை உடைக்கும் ரணில்! – கடுமையான நடவடிக்கைகளுக்கு உத்தரவு!

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சேகரிக்க ஆரம்பித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கண்டிப்பான ...

Read more

செய்த தவறுகளை ஒப்புக் கொண்டார் பஸில்!!

தங்களது ஆட்சிக்காலத்தில் தவறுகள் இடம்பெற்றுள்ளன என்று முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பு, வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...

Read more

யாழில் அரசாங்கத்துக்கு எதிராக சைக்கிள் பேரணி!!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரி நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் இருந்து சைக்கிள் பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் ...

Read more

போராட்டங்களை முடக்க அரசாங்கம் தீவிர முயற்சி!!- அவரகாலச் சட்டத்தை கையிலெடுக்க ஆலோசனை!!

நாளை அரசாங்கத்துக்கு எதிராகப் பெரும் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், நாடு முழுவதும் அவசர காலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது ...

Read more

அனைத்துக் கட்சி அரசாங்கம் ஆராய்வதற்கு குழு அமைப்பு!

அனைத்துக் கட்சி அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில், எதிரணியின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிரணி பிரதிநிதிகளின் ...

Read more

தற்காலிக முடக்கம்! – ஆராய்கின்றது இலங்கை அரசாங்கம்!

நாட்டை தற்காலிகமாக முடக்குவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது என்றும், எனினும் இது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகின்றன. நாட்டின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ...

Read more

அடுத்த வாரம் இலங்கையில் லொக்-டவுன் – வெளியாகியுள்ள தகவல்!

அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்காவிட்டாலும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் வாரத்தில் இருந்து நாடு மூடப்படும் அபாயம் உள்ளது என்று சிங்கள் ஊடகமான லங்காதீப வார இதழ் தெரிவித்தது. ...

Read more

இலங்கை மக்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 7,500 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படும் என பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இந்த கொடுப்பனவு ஜுலை மாதம் ...

Read more
Page 4 of 9 1 3 4 5 9

Recent News