துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
கடந்த நான்கு நாள்களில் மாத்திரம் விவசாயிகளிடமிருந்து ஆயிரத்து 126 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. வருடத்தின் முதல் பருவத்தில் நடவு ...
Read moreபுலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் மீதும் மற்றும் தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ...
Read moreபுலம்பெயர் தமிழர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்காகவே, சில புலம் பெயர் அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்காவின் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களையும், அவர்களின் அமைப்புக்களையும் ...
Read moreஎரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை தளர்ந்து வரும் நிலையில், அரச ஊழியர்களை வாரத்தில் 5 நாட்களும் பணிக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. எரிபொருள் தட்டுப்பாட்டால் ...
Read moreஅடுத்த வாரம் முதல் வாரத்தின் 5 நாள்களும் பாடசாலைகள் வழமைபோன்று நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் ...
Read moreசிறிலங்காவில் இருந்து மக்கள் எதிர்பாப்பால் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அவரது நடமாட்டங்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, சிங்கப்பூரில் மேலும் 14 நாள்கள் தங்கியிருக்க அந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று தெரியவருகின்றது. சிங்கப்பூரில் தங்கியுள்ள கோத்தாபய ராஜபக்ச ...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வர்த்தமானி மூலம் பிரகடனப் படுத்தப்பட்ட அவசரகால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 ...
Read moreபுதிய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் ஒரு மாதத்துக்குள் வீட்டுக்கு அனுப்புவோம் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ...
Read moreஇலங்கையை மீட்பதற்கான பேச்சுவார்த்தையைத் துரிதமாக ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சர்வதேச ...
Read more