Thamilaaram News

19 - May - 2024

Tag: அரசாங்கம்

4 நாள்களில் மட்டும் 1,126 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு

கடந்த நான்கு நாள்களில் மாத்திரம் விவசாயிகளிடமிருந்து ஆயிரத்து 126 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. வருடத்தின் முதல் பருவத்தில் நடவு ...

Read more

புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கத்துக்கு சம்பந்தன் வரவேற்பு!!

புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் மீதும் மற்றும் தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ...

Read more

புலம்பெயர் தமிழர்களின் உதவிகளைப் பெற சிறிலங்கா திட்டம்!

புலம்பெயர் தமிழர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்காகவே, சில புலம் பெயர் அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்காவின் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களையும், அவர்களின் அமைப்புக்களையும் ...

Read more

இலங்கை அரச ஊழியர்களுக்கு விசேட அறிவித்தல்!

எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை தளர்ந்து வரும் நிலையில், அரச ஊழியர்களை வாரத்தில் 5 நாட்களும் பணிக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. எரிபொருள் தட்டுப்பாட்டால் ...

Read more

திங்கட்கிழமை முதல் வாரத்தின் 5 நாள்களும் பாடசாலை!!

அடுத்த வாரம் முதல் வாரத்தின் 5 நாள்களும் பாடசாலைகள் வழமைபோன்று நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் ...

Read more

கோட்டாபய ராஜபக்சவுக்கு தாய்லாந்து விதித்த கட்டுப்பாடு!!

சிறிலங்காவில் இருந்து மக்கள் எதிர்பாப்பால் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அவரது நடமாட்டங்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ...

Read more

சிங்கப்பூரிடம் மன்றாடும் கோத்தாபய ராஜபக்ச!!

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, சிங்கப்பூரில் மேலும் 14 நாள்கள் தங்கியிருக்க அந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று தெரியவருகின்றது. சிங்கப்பூரில் தங்கியுள்ள கோத்தாபய ராஜபக்ச ...

Read more

ரணில் அரசாங்கத்துக்குக்கு கிடைத்த முதல் வெற்றி!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வர்த்தமானி மூலம் பிரகடனப் படுத்தப்பட்ட அவசரகால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 ...

Read more

போராட்டம் தொடரும் – காலிமுகத்திடலில் இருந்து வெளியான அறிவிப்பு!!

புதிய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் ஒரு மாதத்துக்குள் வீட்டுக்கு அனுப்புவோம் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ...

Read more

இலங்கையுடன் பேச்சுக்களை உடனடியாக ஆரம்பிக்கும் ஐ.எம்.எப்.

இலங்கையை மீட்பதற்கான பேச்சுவார்த்தையைத் துரிதமாக ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சர்வதேச ...

Read more
Page 3 of 9 1 2 3 4 9
  • Trending
  • Comments
  • Latest

Recent News