Thamilaaram News

06 - May - 2024

Tag: அரசாங்கம்

நாள்தோறும் ஒன்ரறை லட்சம் டொலர் செலுத்தும் அரசாங்கம்!

கடந்த 40 நாள்களாக கடலில் காத்திருக்கும் மசகு எண்ணெய் கப்பருக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர் தாமதக் கட்டணம் செலுத்தப்பட வேண்டியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. 97 ஆயிரம் ...

Read more

மானிய விலையில் மண்ணெண்ணெய் – அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

மரக்கறி செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு மானிய விலையில் உரம் மற்றும் மண்ணெண்ணெய் கிடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபை ...

Read more

இலங்கைக்கு எதிராகக் கனடாவில் ஆர்ப்பாட்டம்!!

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒட்டாவா நாடாளுமன்றத்துக்கு முன்பாக இலங்கையர்கள் திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். அடக்குமுறையை நிறுத்து, மக்கள் ...

Read more

சொல்ஹெய்ம் வருகையில் பின்னணி எதுவும் இல்லை!- அரசாங்கம் தெரிவிப்பு!

ஐ.நா. சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சொல்ஹெய்மின் இலங்கை வருகையின் பின்னணியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரல் உள்ளது என்று முன்வைக்கப்படும் கருத்துகளை அரசாங்கம் ...

Read more

வறிய நாடாக மாறவுள்ள இலங்கை! – அரசாங்கம் எடுத்துள்ள முடிவு!

இலங்கையைக் குறைந்த வருமானம் பெறும் நாடாக அடையாளப்படுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது. உலக வங்கியின் கிளையான சர்வதேச அபிவிருத்தி ...

Read more

கையூட்டல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக கடுமையான புதிய சட்டம்!

கையூட்டல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்ட வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம், சட்டவரைவின் கீழ் குற்றத்தைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் ...

Read more

இறக்குமதிக் கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ள இலங்கை!!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருள்களின் இறக்குமதியை முன்னுரிமை அடிப்படையில் இலகுபடுத்துவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். பல்வேறு தரப்புகளிலும் முன்வைக்கப்பட்ட ...

Read more

அரசாங்கத்தின் தீர்மானம் முட்டாள்தனமான செயல்!- டி.யு.குணசேகர தெரிவிப்பு!

நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது. பெற்றுக்கொண்ட அரசமுறை கடன்களை மீள செலுத்த முடியாது என அரசாங்கம் சர்வதேசத்துக்கு அறிவித்தமை முட்டாள்தனமானதொரு தீர்மானமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் ...

Read more

டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் 25,000 அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு

டிசம்பர் 31ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரச உத்தியோகத்தர்கள் 60 வயதை பூர்த்தி செய்து ஓய்வு பெறவுள்ளனர். வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, அவர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்படவுள்ளதாக ...

Read more

அரச கூட்டுத்தாபனங்களின் இழப்பு ஒரு இலட்சம் கோடி ரூபா!!

அரச கூட்டுத்தாபனங்களின் இழப்பு சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபா என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் செயலமர்வில் ...

Read more
Page 2 of 9 1 2 3 9
  • Trending
  • Comments
  • Latest

Recent News