துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
கடந்த 40 நாள்களாக கடலில் காத்திருக்கும் மசகு எண்ணெய் கப்பருக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர் தாமதக் கட்டணம் செலுத்தப்பட வேண்டியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. 97 ஆயிரம் ...
Read moreமரக்கறி செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு மானிய விலையில் உரம் மற்றும் மண்ணெண்ணெய் கிடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபை ...
Read moreஇலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒட்டாவா நாடாளுமன்றத்துக்கு முன்பாக இலங்கையர்கள் திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். அடக்குமுறையை நிறுத்து, மக்கள் ...
Read moreஐ.நா. சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சொல்ஹெய்மின் இலங்கை வருகையின் பின்னணியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரல் உள்ளது என்று முன்வைக்கப்படும் கருத்துகளை அரசாங்கம் ...
Read moreஇலங்கையைக் குறைந்த வருமானம் பெறும் நாடாக அடையாளப்படுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது. உலக வங்கியின் கிளையான சர்வதேச அபிவிருத்தி ...
Read moreகையூட்டல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்ட வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம், சட்டவரைவின் கீழ் குற்றத்தைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் ...
Read moreதற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருள்களின் இறக்குமதியை முன்னுரிமை அடிப்படையில் இலகுபடுத்துவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். பல்வேறு தரப்புகளிலும் முன்வைக்கப்பட்ட ...
Read moreநாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது. பெற்றுக்கொண்ட அரசமுறை கடன்களை மீள செலுத்த முடியாது என அரசாங்கம் சர்வதேசத்துக்கு அறிவித்தமை முட்டாள்தனமானதொரு தீர்மானமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் ...
Read moreடிசம்பர் 31ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரச உத்தியோகத்தர்கள் 60 வயதை பூர்த்தி செய்து ஓய்வு பெறவுள்ளனர். வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, அவர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்படவுள்ளதாக ...
Read moreஅரச கூட்டுத்தாபனங்களின் இழப்பு சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபா என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் செயலமர்வில் ...
Read more