Thamilaaram News

26 - April - 2024

Tag: அதிகரிப்பு

யாழில் மீண்டும் அதிகரிக்கும் வாள்வெட்டு – ஆளுநருக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை நால்வரடங்கிய குழுவால் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்தார். சிவானந்தன் ஜெயக்குமார் (வயது 42) ...

Read more

மீண்டும் அதிகரிக்கின்றது லிட்ரோ எரிவாயு விலை!

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 250 ரூபாவுக்கு ...

Read more

சூதாட்ட விடுதிகளின் வரி அதிகரிப்பு!

சூதாட்ட விடுதிகளின் வருடாந்த வரி ரூபா 150 வீதத்தால் 200 மில்லியன் முதல் ரூ. 500 மில்லியன் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்ட ...

Read more

மீண்டும் அதிகரிக்கின்றது தங்கத்தின் விலை!!

இலங்கையில் தங்கத்தின் விலையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில், மீண்டும் விலை அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. 24 கரட் ...

Read more

தொலைபேசிக் கட்டணம் அதிகரிப்பு?

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெற தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அதிகரிப்புக்கமைய கடந்த 5 ...

Read more

பாலின் விலையில் திடீர் அதிகரிப்பு?

ஒரு லீற்றர் பாலின் விலையை 200 ரூபா வரையில் அதிகரிக்க வேண்டும் என்று சிறிய பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது திருத்தப்பட்டுள்ள வரிகள் காரணமாக கால்நடைத் ...

Read more

அதிகரிக்கின்றது உணவுப் பொருள்கள், கைபேசிகளின் விலைகள்!

கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகளின் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சமூக ...

Read more

மதுபானம், சிகரெட்டின் விலைகள் அதிகரிப்பு!!

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அதிகரிப்பட்ட நிலையில், பல பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பல வகை மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் சில நிறுவனங்களின் ...

Read more

பார்வையற்றோர் உபகரணங்கள் விலை அதிகரிப்பு!-மாணவர்கள் கல்வியிழக்கும் அபாயம்!

பார்வையற்றோர் பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரம் உள்ளிட்ட பல உபகரணங்களின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவரும் பார்வையற்றோருக்கான தேசிய சம்மேளனத்தின் பொதுச் ...

Read more

சிறிலங்காவில் 10 மடங்கால் அதிகரித்துள்ள கொரோனாத் தொற்று!!

கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது நாளாந்தம் கொரோனாத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை 10 மடங்கால் அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் நான்காவது டோஸ் பெறாவிட்டால் ...

Read more
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News