Thamilaaram News

09 - May - 2024

Tag: பொலிஸார்

யாழ். நகர் பகுதியில் வீடு புகுந்து 50 பவுண் கொள்ளை!

திருநெல்வேலியில், யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்துக்குப் பின்புறமாக உள்ள அரச ஊழியர் ஒருவரின் வீடு உடைத்து 50 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ...

Read more

பளை விபத்தில் இளைஞர் சாவு!- தந்தை சிகிச்சையில்!!

பளை, இயக்கச்சிப் பகுதியில் நேற்று நடந்த விபத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது தந்தை காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பளை, இந்திராபுரத்தைச் சேர்ந்த ஜோன்சன் ...

Read more

வீடு புகுந்து திருடிய இருவர் கைது!- யாழில் சம்பவம்!!

ஏழாலைப் பகுதியில் வீடு புகுந்து நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த ...

Read more

எரிபொருள் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை!

எரிபொருள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு விளைவிப்பதில் இருந்தும், சேதப்படுத்துவதிலிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பௌசர்கள் மூலம் எரிபொருள் விநியோகம் ...

Read more

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு! – ஒருவர் பலி, பலர் படுகாயம்! – கொதிநிலையில் தெற்கு!!

கேகாலை, ரம்புக்கனயில் போராட்டம் நடத்திய மக்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் கேகாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 11 ...

Read more

மர்மமான முறையில் உயிரிழந்த கரவெட்டியைச் சேர்ந்த சிறுமி கர்ப்பம்!! – பொலிஸார் தீவிர விசாரணை!

பருத்தித்துறை, கரவெட்டியைச் சேர்ந்த 18 வயதுச் சிறுமி உறக்கத்திலேயே உயிரிழந்த நிலையில், சிறுமி 2 மாதக் கர்ப்பம் என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கரவெட்டியைச் சேர்ந்த 18 ...

Read more

தம்புள்ளையில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளை!! – பொலிஸார் தீவிர விசாரணை!!

தம்புள்ளை மிரிஸ்கோனியாவ, சந்தியிலுள்ள வர்த்தகரொருவரின் வீட்டுக்குள் நேற்று அதிகாலை உட்புகுந்த கொள்ளையர் கோஷ்டியொன்று, நித்திரையிலிருந்த வீட்டாரை இரசாயனப் பொருளொன்றை முகத்தில் பிடித்து மயக்கம் அடையச் செய்து வீட்டில் ...

Read more

கடனைக் கேட்கச் சென்றவரை கொன்று புதைத்த கொடூரம்!! – யாழில் அதிர்ச்சிச் சம்பவம்!!

யாழ்ப்பாணம், மணியந்தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. மணியந்தோட்டம் உதயநகரைச் ...

Read more

மோட்டார் சைக்கிள் அணியுடன் முரண்பட்ட பொலிஸார்!! – விசாரணைக்குப் பணிப்பு

நாடாளுமன்றத்துக்கு அருகில் நேற்று பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்தப் பகுதில் இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிள்களில் முகங்களை மறைத்தவாறு பயணித்த ஆயுததாரிகளுடன் பொலிஸார் முரண்பட்டுத் திருப்பி ...

Read more

யாழில் ஊடகவியலாளர்களை மிரட்டிய பொலிஸார்!- கைது செய்வோம் என அச்சுறுத்தல்!!

யாழ்ப்பாணத்தில் செய்தி சேகரிப்புக்குச் சென்ற ஊடகவியலாளர்களுடன் கடுமையாக நடந்து கொண்ட பொலிஸார், கைது செய்வோம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர். கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்துக்கு ...

Read more
Page 8 of 10 1 7 8 9 10
  • Trending
  • Comments
  • Latest

Recent News